:-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-)
AAROMALE SONG BACKGROUND...
எப்பவுமே கூடவே இருக்கணும்.அதான் True Love .அது எனக்கு நடந்தது.
So actualla நான் Jessiya Choose பண்ணினேன்.என்ன அடிச்சது அந்த காதல்.
இதான் JESSIE.அவ்ளோ அழகு.CLASSY.படிச்சவ.WELL TREADED.அவகிட்ட ஒரு STYLE இருக்கு and SEXY TOO.
நீ என்ன Follow பண்ணலேல..
இந்த உலகத்துல இருக்கிற எல்லா பொண்ணுங்களயும் நான் தங்கச்சியா ஏத்துக்கிறேன்.இனிமே உன்னத் தவிர..
ஏன்?
அதெல்லாம் சொல்ல முடியாது. முதல் படம் வரும். அதுல சொல்றேன்.
I Hate You...
Thank You...
வேணாண்டா? பெரிய பிரச்சினை ஆயிரும்.
வேணாண்டா? பிரச்சினை வரும்...
நீ அதுல Serious ஆ இருக்கியா?(Its not?? fucking believable)இங்க என்ன சொல்லுது? Jessie Jessie சொல்லுதா?
எவனா இருந்தாலும் பாத்துரலாம்..உங்க அப்பாவா இருந்தாலும் சரி...
Its all over now..எனக்கு கல்யாணம் arrange பண்றாங்க. நீ வந்தீல.அதே church...
என்ன என்ன பண்ற சொல்ற கார்த்திக்?
போய் கல்யாணம் பண்ணிக்க Jessie... நீ ஒண்ணும் Permission கேக்க வரலேல.
உலகத்துல எவ்ளோ பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் Jessiya Love பண்ணினேன்(பண்றேன்)???
:-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-)
Tuesday, January 26, 2010
Saturday, January 23, 2010
My 2009 - An Overview
Tourism: MIAMI & KEY WEST
Work : November Release
Dish : VJ's Crab Curry, My Mutton Kulambu, Paddhu's Idly n Amma's Dosa's
Month : February
Place : 814, Town Colony,Middletown,CT,USA 06457
Song : Oru Vetkam Varuthe ( Pasanga), Vizhi Moodi(Ayan)
Movie(s) : Pasanga,Nadodigal, AVATAR, UPO n 3 IDIOTS
Best Movie: Pasanga
Website : Google and Orkut
Actor : R.Madhavan ( Yavarum Nalam)
Actress : Pooja ( Naan Kadavul)
Singers : Shreya Ghosal (Oru vetkam, Kannil kanum) ,
Dr.BalaMurali Krishna( Anbaale Azakaagum veedu)
Comedy : Parotta Kadai Comdey
Music Director: Ilayaraja (Naan Kadavul) , Harris(Ayan)
Director : Paandiyaraj ( Pasanga)
Comedian: Santhanam (Siva Manasula Sakthi)
Villain : Nandha ( Eeram)
Cinematography: MS Prabu (Ayan)
Incident : Swine Flu, Economic Crisis, Rs.50 against a $, Vacation to India(Feb), CAMRY, Telungana Crisis, Bi Elections in TN,Fight against water in Pocono River.
Dance : (Unanimous Decision) Deepak Maliakal ( Karikaalan, Dole Dole than)
Drive : on Key West Bridges , From Madurai Airport to Home
Mall : Tanger Outlet.
TV program : Yaavarum Nalam Serial
Medication : Manick's Hospitalization, ENT Visit
Bash : Srini's 'No More Bachelor' party
Cricketer : Virender Sehwag and Sachin Tendulkar
Tennis : Roger Federer
Cricket Match : India Vs Australia( 5th ODI at Hyderabad)
Tennis Match : US Open Final
20-20 Match : India - Srilanka (2nd Match at Mohali)
Learnt Lot in 2009. More importantly, i bought my car and license.
Work : November Release
Dish : VJ's Crab Curry, My Mutton Kulambu, Paddhu's Idly n Amma's Dosa's
Month : February
Place : 814, Town Colony,Middletown,CT,USA 06457
Song : Oru Vetkam Varuthe ( Pasanga), Vizhi Moodi(Ayan)
Movie(s) : Pasanga,Nadodigal, AVATAR, UPO n 3 IDIOTS
Best Movie: Pasanga
Website : Google and Orkut
Actor : R.Madhavan ( Yavarum Nalam)
Actress : Pooja ( Naan Kadavul)
Singers : Shreya Ghosal (Oru vetkam, Kannil kanum) ,
Dr.BalaMurali Krishna( Anbaale Azakaagum veedu)
Comedy : Parotta Kadai Comdey
Music Director: Ilayaraja (Naan Kadavul) , Harris(Ayan)
Director : Paandiyaraj ( Pasanga)
Comedian: Santhanam (Siva Manasula Sakthi)
Villain : Nandha ( Eeram)
Cinematography: MS Prabu (Ayan)
Incident : Swine Flu, Economic Crisis, Rs.50 against a $, Vacation to India(Feb), CAMRY, Telungana Crisis, Bi Elections in TN,Fight against water in Pocono River.
Dance : (Unanimous Decision) Deepak Maliakal ( Karikaalan, Dole Dole than)
Drive : on Key West Bridges , From Madurai Airport to Home
Mall : Tanger Outlet.
TV program : Yaavarum Nalam Serial
Medication : Manick's Hospitalization, ENT Visit
Bash : Srini's 'No More Bachelor' party
Cricketer : Virender Sehwag and Sachin Tendulkar
Tennis : Roger Federer
Cricket Match : India Vs Australia( 5th ODI at Hyderabad)
Tennis Match : US Open Final
20-20 Match : India - Srilanka (2nd Match at Mohali)
Learnt Lot in 2009. More importantly, i bought my car and license.
Friday, January 22, 2010
அம்மாவின் கருப்பரிசி அல்வா (கவண் அரிசி)
*********************************************
அம்மாவின் கருப்பரிசி அல்வா (கவண் அரிசி)
*********************************************
தேவையான பொருட்கள்:
************************
கருப்பு அரிசி 2 கப் (இந்தியாவில் கிடைக்கும்)
சீனி(சர்க்கரை) 2.5 கப்
தேங்காய் பூ 1 கப்
முந்திரி தேவைக்கு(அலங்கரிக்க)
செய்முறை:
***********
1) கருப்பு அரிசியை தண்ணீரில் போட்டு ஒரு நாள் இரவு முழுதும் ஊற வைக்கவும்.
2) அடுத்த நாள் காலையில், ஊறிய தண்ணீரை கீழே கொட்டாமல் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு, ஊறிய அரிசியை குக்கரில் இட்டு, தனியே எடுத்து வைத்த ஊறிய நீரை அளன்து கொட்டவும். மொத்தம், 2 கப் அரிசிக்கு, 6 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.ஊறிய தண்ணீர் 4 கப் எனில், மீதி 2 கப் சாதாரண தண்ணீர் சேர்க்கலாம். குக்கர் அடி பிடிக்காமல் இருக்க 2 தேக்கரண்டி நெய் விடலாம். குக்கரில் 6 முதல் 7 விசில் வரும் வரை கொதிக்க விடவும்.
3)கொதித்த அரிசி ஆறியவுடன், குக்கரை திறந்து, கரண்டி வைத்து அரிசியை நன்றாக கிண்டவும்.
4)இப்போது சீனியை போட்டு நன்றாக கிளறவும். தண்ணீர் பதம் போய், அல்வா பதம் வரும்.
5)தேங்காய்ப் பூவை போட்டு நன்றாக கிளறவும்.2 நிமிடம் கழித்து முந்திரி போட்டு இறக்கவும்.
இதற்கு 'கவண் அரிசி' என்ற பெயரும் உண்டு. செட்டி நாடு திருமண விழாக்களில் இது ஒரு முக்கிய பதார்த்தம்.
அம்மாவின் கருப்பரிசி அல்வா (கவண் அரிசி)
*********************************************
தேவையான பொருட்கள்:
************************
கருப்பு அரிசி 2 கப் (இந்தியாவில் கிடைக்கும்)
சீனி(சர்க்கரை) 2.5 கப்
தேங்காய் பூ 1 கப்
முந்திரி தேவைக்கு(அலங்கரிக்க)
செய்முறை:
***********
1) கருப்பு அரிசியை தண்ணீரில் போட்டு ஒரு நாள் இரவு முழுதும் ஊற வைக்கவும்.
2) அடுத்த நாள் காலையில், ஊறிய தண்ணீரை கீழே கொட்டாமல் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு, ஊறிய அரிசியை குக்கரில் இட்டு, தனியே எடுத்து வைத்த ஊறிய நீரை அளன்து கொட்டவும். மொத்தம், 2 கப் அரிசிக்கு, 6 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.ஊறிய தண்ணீர் 4 கப் எனில், மீதி 2 கப் சாதாரண தண்ணீர் சேர்க்கலாம். குக்கர் அடி பிடிக்காமல் இருக்க 2 தேக்கரண்டி நெய் விடலாம். குக்கரில் 6 முதல் 7 விசில் வரும் வரை கொதிக்க விடவும்.
3)கொதித்த அரிசி ஆறியவுடன், குக்கரை திறந்து, கரண்டி வைத்து அரிசியை நன்றாக கிண்டவும்.
4)இப்போது சீனியை போட்டு நன்றாக கிளறவும். தண்ணீர் பதம் போய், அல்வா பதம் வரும்.
5)தேங்காய்ப் பூவை போட்டு நன்றாக கிளறவும்.2 நிமிடம் கழித்து முந்திரி போட்டு இறக்கவும்.
இதற்கு 'கவண் அரிசி' என்ற பெயரும் உண்டு. செட்டி நாடு திருமண விழாக்களில் இது ஒரு முக்கிய பதார்த்தம்.
Tuesday, January 19, 2010
Aromale song(VTV) Translation
Vamalayenthi Varum Thennal, (O..Breeze blowing through the mountains.)
Puthu Manavalan Thennal, (O..Breeze, decked up like a bridegroom)
Palli Medayae Thottu Thalodi Kurushil Thoyuthu Varumbol, (Coming after worshipping the cross at the altar..)
Varavelpinu Malayala Kara Manasammatham Choriyum, (O Land of Kerala….grant permission for welcoming it..)
Aaromalae, Aaromalae, Aaromalae, Aaromalae…. (O Beloved….O Beloved…O Beloved…..O Beloved…)
Swasthi Swasthi Su Muhurtham, (On this very auspiciousness occasion )
Sumungali Bhava Manavatti (O Bride..,May you be blessed with a long wedded life)
Swasthi Swasthi Su Muhurtham, (On this very auspiciousness occasion )
Sumungali Bhava Manavatti (O Bride..,May you be blessed with a long wedded life)
Shyama Rathri Than Aramanayil, (In the inner sanctum of the dark evening…)
Mari Nilkayo Tharakame, (O star..why are you so reserved ? )
Pulari Manjillae Kathiroliyay, (Like a ray of light in the morning mist,)
Akalae Nilkayo Penmaname, (Are you standing afar…my lady ?)
Chanju Nilkuma Chillayil Nee,Chila Chilambuyo Poonkuyilae (O Koel..did you shake the bent branch of the tree ?..)
Manchinavilaee, Marayoliyae Thediyathiyo Poorangal (Did the festivities arrive with the flames of the mud lamps ?)
Swasthi Swasthi Su Muhurtham, (On this very auspiciousness occasion )
Sumungali Bhava Manavatti (O Bride..,May you be blessed with a long wedded life)
Aaromalae… Aaromalae…. (O Beloved….O Beloved….)
Kadalinae, Karayodiniyum Padan Sneham Undo ? (Does the sea still possess the love to serenade the shore ?)
Mezhukuthurikalayi Urukan Iniyum Praanayam Manasil undo ? (Is there still love in the mind..for melting like candle wax ?)
Aaromalae.. Aaromalaeee.. Aaromalaee (O Beloved….O Beloved…O Beloved…..O Beloved…)
Aaromalae.. Ohh.. Ho ! (O Beloved….)
Puthu Manavalan Thennal, (O..Breeze, decked up like a bridegroom)
Palli Medayae Thottu Thalodi Kurushil Thoyuthu Varumbol, (Coming after worshipping the cross at the altar..)
Varavelpinu Malayala Kara Manasammatham Choriyum, (O Land of Kerala….grant permission for welcoming it..)
Aaromalae, Aaromalae, Aaromalae, Aaromalae…. (O Beloved….O Beloved…O Beloved…..O Beloved…)
Swasthi Swasthi Su Muhurtham, (On this very auspiciousness occasion )
Sumungali Bhava Manavatti (O Bride..,May you be blessed with a long wedded life)
Swasthi Swasthi Su Muhurtham, (On this very auspiciousness occasion )
Sumungali Bhava Manavatti (O Bride..,May you be blessed with a long wedded life)
Shyama Rathri Than Aramanayil, (In the inner sanctum of the dark evening…)
Mari Nilkayo Tharakame, (O star..why are you so reserved ? )
Pulari Manjillae Kathiroliyay, (Like a ray of light in the morning mist,)
Akalae Nilkayo Penmaname, (Are you standing afar…my lady ?)
Chanju Nilkuma Chillayil Nee,Chila Chilambuyo Poonkuyilae (O Koel..did you shake the bent branch of the tree ?..)
Manchinavilaee, Marayoliyae Thediyathiyo Poorangal (Did the festivities arrive with the flames of the mud lamps ?)
Swasthi Swasthi Su Muhurtham, (On this very auspiciousness occasion )
Sumungali Bhava Manavatti (O Bride..,May you be blessed with a long wedded life)
Aaromalae… Aaromalae…. (O Beloved….O Beloved….)
Kadalinae, Karayodiniyum Padan Sneham Undo ? (Does the sea still possess the love to serenade the shore ?)
Mezhukuthurikalayi Urukan Iniyum Praanayam Manasil undo ? (Is there still love in the mind..for melting like candle wax ?)
Aaromalae.. Aaromalaeee.. Aaromalaee (O Beloved….O Beloved…O Beloved…..O Beloved…)
Aaromalae.. Ohh.. Ho ! (O Beloved….)
Saturday, January 16, 2010
படித்ததில் பிடித்தது...கவிக்கோ பக்கங்கள்
இறைவா...
*********
* இறைவா...
நான் பாவம்
செய்கிறேன்...
அப்போதாவது
என்னை கவனிக்க மாட்டாயா? என்ற ஆசையில்
*இறைவன் படைக்க
விரும்பியதற்கு
காரணம் காதல்தான்
*கல்லிடம் கூட
கடவுளை காண்பவன்
மனிதனிடத்தில் காணமல் போவதேன்?
* இறைவா..
ஒவ்வோர் அழகும் உன்னிடம்
ஏறி வரும் படிகள்...
* பக்தியின் வெளிப்பாடு
பூசை ஆகாமல்
தொண்டு ஆகும்போது
இறைவன் தரிசனம் ஆகிறான்...
*இறைவா..
உன்னை காண ஆசை பட்டேன்...
கண்களையே திரை ஆக்கி விட்டாயே...
*இறைவா...
என் தேவைகளையெல்லாம் நிறைவேற்றிவிடாதே...
அப்புறம் உன்னை நான்
மறந்துவிடுவேன்....
*நாம் கடவுளை தேடுகிறோம்
கடவுள் நம்மை தேடி கொண்டு இருக்கிறார்...
*இறைவன் ஏன் ஒளிந்து இருக்கிறான்...
எதாவது குற்றம் செய்து இருப்பானோ?
*இறைவன் இசைக்கும் பாடலில்
பாவமும் ஒரு சுரம் தான்...
*இந்த காலத்தில்
வீடு கிடைப்பது
கஷ்டம் ஆகிவிட்டது
இறைவனுக்கும்....
-------------------------------------------------------
ஒரு தலை காதல்...
*******************
*உன்னை பார்க்கும் போதெல்லாம்
உளறுகிறேன்...
உலகம் அதை கவிதை என்கிறது...
*பிறர் இதயங்களில்
விருந்தாளியாகவே
தங்குகிராயே...காதலே...
உனக்கென்ன...வீடில்லையா?
*நான் உன்னருகில் இருக்கும் போது
என்னில் இருந்து தூரமாகவே இருக்கிறேன்...
*ரகசியத்தை காப்பாற்ற முடியாதவன்
கவிஞன்...
*புகைப்படம் ஏன் எடுக்கிறாய்...
ஒவ்வொரு இதயத்திலும் நீ வெவ்வேறு
ஓவியமாய் இருக்கிறாய்...
*மரணம்...
கனவுகளின் தொந்தரவு அற்ற தூக்கம்...
*மூளையின் தெருக்களில்
அலைந்து களைப்பு அடையும் போது
உன் நினைவு என்ற நிழலில்
இளைப்பாறுகிறேன்...
*மனம் அழுக்காகும் போதெல்லாம்
கவிதைகளில் நீரடுகிறேன்...
*காதல் தாகம்
கண்ணீர் குடித்தே அடங்கும்...
*உன்னை நேரில் கண்டால் கனவு
காண்கிறேன்..
கனவில் கண்டால் திடுக்கிட்டு
விழித்து கொள்கிறேன்....
* இசை கேட்டு வாழ்பவனுக்கு
புல்லாங்குழலின் வேதனை தெரியாது...
*உதடு கிடைக்காத புன்னகை நான்...
*உன் கண்ணை மீன்(கயல்) என்றார்கள்...
ஆனால்
அதுவோ வலை வீசுகிறது...
*உன்னால் எரிந்து போனவர்களின்
சாம்பலில் நீ கண் மை
தயாரிக்கிறாய்...
* என் எதிரில் நீயா..
இது கனவு எனில் நான் விழிக்க விரும்ப வில்லை...
இது நனவு எனில் நான் தூங்க விரும்ப வில்லை...
*பெண்
என்பவள் இலட்சியம் அல்ல...
வழிகாட்டி மரம்...
பலர்
அதன் அடியிலேயே
வசிக்க தொடங்கிவிடுகிறார்கள்...
* உன் நெற்றி பிறை பார்க்கும் போதெல்லாம்
நான் பண்டிகை கொண்டாடுகிறேன்
* பிரிவில் சந்திப்பின் ஏக்கம்
சந்திப்பில் பிரிவின் அச்சம்...
மனமே...உனக்கு
இரண்டிலும் நிம்மதி இல்லை...
* வீணைக்குள் சிறைப்பட்டு கிடக்கிறேன்...
உன் விரல்களை எதிர்பார்த்தபடி...
-------------------------------------------
--- கவிக்கோ (ரகசியப்பூ
*********
* இறைவா...
நான் பாவம்
செய்கிறேன்...
அப்போதாவது
என்னை கவனிக்க மாட்டாயா? என்ற ஆசையில்
*இறைவன் படைக்க
விரும்பியதற்கு
காரணம் காதல்தான்
*கல்லிடம் கூட
கடவுளை காண்பவன்
மனிதனிடத்தில் காணமல் போவதேன்?
* இறைவா..
ஒவ்வோர் அழகும் உன்னிடம்
ஏறி வரும் படிகள்...
* பக்தியின் வெளிப்பாடு
பூசை ஆகாமல்
தொண்டு ஆகும்போது
இறைவன் தரிசனம் ஆகிறான்...
*இறைவா..
உன்னை காண ஆசை பட்டேன்...
கண்களையே திரை ஆக்கி விட்டாயே...
*இறைவா...
என் தேவைகளையெல்லாம் நிறைவேற்றிவிடாதே...
அப்புறம் உன்னை நான்
மறந்துவிடுவேன்....
*நாம் கடவுளை தேடுகிறோம்
கடவுள் நம்மை தேடி கொண்டு இருக்கிறார்...
*இறைவன் ஏன் ஒளிந்து இருக்கிறான்...
எதாவது குற்றம் செய்து இருப்பானோ?
*இறைவன் இசைக்கும் பாடலில்
பாவமும் ஒரு சுரம் தான்...
*இந்த காலத்தில்
வீடு கிடைப்பது
கஷ்டம் ஆகிவிட்டது
இறைவனுக்கும்....
-------------------------------------------------------
ஒரு தலை காதல்...
*******************
*உன்னை பார்க்கும் போதெல்லாம்
உளறுகிறேன்...
உலகம் அதை கவிதை என்கிறது...
*பிறர் இதயங்களில்
விருந்தாளியாகவே
தங்குகிராயே...காதலே...
உனக்கென்ன...வீடில்லையா?
*நான் உன்னருகில் இருக்கும் போது
என்னில் இருந்து தூரமாகவே இருக்கிறேன்...
*ரகசியத்தை காப்பாற்ற முடியாதவன்
கவிஞன்...
*புகைப்படம் ஏன் எடுக்கிறாய்...
ஒவ்வொரு இதயத்திலும் நீ வெவ்வேறு
ஓவியமாய் இருக்கிறாய்...
*மரணம்...
கனவுகளின் தொந்தரவு அற்ற தூக்கம்...
*மூளையின் தெருக்களில்
அலைந்து களைப்பு அடையும் போது
உன் நினைவு என்ற நிழலில்
இளைப்பாறுகிறேன்...
*மனம் அழுக்காகும் போதெல்லாம்
கவிதைகளில் நீரடுகிறேன்...
*காதல் தாகம்
கண்ணீர் குடித்தே அடங்கும்...
*உன்னை நேரில் கண்டால் கனவு
காண்கிறேன்..
கனவில் கண்டால் திடுக்கிட்டு
விழித்து கொள்கிறேன்....
* இசை கேட்டு வாழ்பவனுக்கு
புல்லாங்குழலின் வேதனை தெரியாது...
*உதடு கிடைக்காத புன்னகை நான்...
*உன் கண்ணை மீன்(கயல்) என்றார்கள்...
ஆனால்
அதுவோ வலை வீசுகிறது...
*உன்னால் எரிந்து போனவர்களின்
சாம்பலில் நீ கண் மை
தயாரிக்கிறாய்...
* என் எதிரில் நீயா..
இது கனவு எனில் நான் விழிக்க விரும்ப வில்லை...
இது நனவு எனில் நான் தூங்க விரும்ப வில்லை...
*பெண்
என்பவள் இலட்சியம் அல்ல...
வழிகாட்டி மரம்...
பலர்
அதன் அடியிலேயே
வசிக்க தொடங்கிவிடுகிறார்கள்...
* உன் நெற்றி பிறை பார்க்கும் போதெல்லாம்
நான் பண்டிகை கொண்டாடுகிறேன்
* பிரிவில் சந்திப்பின் ஏக்கம்
சந்திப்பில் பிரிவின் அச்சம்...
மனமே...உனக்கு
இரண்டிலும் நிம்மதி இல்லை...
* வீணைக்குள் சிறைப்பட்டு கிடக்கிறேன்...
உன் விரல்களை எதிர்பார்த்தபடி...
-------------------------------------------
--- கவிக்கோ (ரகசியப்பூ
படித்ததில் பிடித்தது...கவிப்பேரரசு பக்கங்கள்
தண்ணீர் தேசத்தில் இருந்து...
****************************
ஆண் பெண்...
***********
ஆண் உடம்பில் ரத்தம் ஐந்தரை லிட்டர்
பெண் உடம்பில் ரத்தம் ஐந்து லிட்டர் என்ற
பேதம் இருந்தாலும்
செல்களின் செயல்கள் ஒன்றுதான்...
எனவே ஆணுக்கு தான் அதிக உரிமை...பெண்ணுக்கில்லை
என்ற பிற்போக்குத்தனத்திலிருந்து
வெளியே வாருங்கள்...
காதல் கடிதங்கள்...
****************
காதல் கடிதங்கள்..
உணர்ச்சியின் மத்தாப்புகளாய் இருப்பதுண்டே தவிர
உண்மையின் தீபங்களாக இருப்பது இல்லை...
ஒரு காதல் கடிதம் படிக்க படும் போதே
என்பது சதவீதம் கிழிக்க பட வேண்டும்....
மிச்சம் இருக்கும் இருபது சதவீதத்தில்
உணர்ச்சியின் வண்டலின் கீழே கொஞ்சம்
உண்மையும் உறைந்திருக்கும்...
உலகத்தில் காதல் கடிதங்கள் எல்லாம்
அழகானவை...
ஆனால் ஆரவாரமானவை....
நிலவில் ரத்தம் கசிவது போல...
மீசையோடு பிறந்த குழந்தை போல...
கவனம் ஈர்ப்பவை...
எதார்த்தம் மீறியவை...
--------------------------------------------------
இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல
*******************************
அறிவாளியாய் இரு....
முட்டாளாய் நாடி...
கன்னகுழி அழகென்று புகழாதே..
அது
உன் சவகுழியாக இருக்கலாம்...
தும்மல்,காதல்
இரண்டையும்
வெட்கப்படாமல் வெளிப்படுத்து...
அடக்கினால்
வேண்டாத இடத்தில்
வெளிப்பட்டுவிடும்....
பயணமா?
பெட்டியிலும் வயிற்றிலும்
சிறிது இடம் இருக்கட்டும்....
பல் துலக்கும் போது
சீப்புக்கும் பல் துலக்கு...
தலையில் உள்ள மண்ணுக்கு
சாட்சி வேறு எதற்கு...?
------------------------------------------------
தமிழுக்கும் நிறம் உண்டு
**********************
பௌர்ணமி நிலவை பார்த்து கொண்டே
பாயை விரித்து படுக்க பிடிக்கும்...
எழுந்த பின்னே
போர்வைக்குள்ளே நுழைந்து
கொஞ்சம் தூங்க பிடிக்கும்
எனக்கு மட்டும் கேட்கும் குரலில்
இரவில் மட்டும் பாட பிடிக்கும்
பழைய பாடல்(ராஜா பாடல்) கேட்டு கொண்டே
படுக்கை மீது கிடக்க பிடிக்கும்..
நண்பர்கள் என்னை சுற்றி இருந்தால்
நரகம் கூட எனக்கு பிடிக்கும்...
நாளை என்பது வந்தால் வரட்டும்...
இந்த நிமிஷம் எனக்கு பிடிக்கும்....
கூட்டாஞ்சோறு சமைக்கும் போது குழந்தைகள்
சொல்லும் பொய்கள் பிடிக்கும்
பழக்கமில்லா பாவையர் சிந்தும்
பாதி சிரிப்பு பரவசம் பிடிக்கும்...
தனியாய் இருந்தால் பேச பிடிக்கும்...
சபையில் மௌனம் பிடிக்கும்...
எனக்கு பிடித்தது பிடிக்கும் என்ற
இதயங்கள் எல்லாம் எனக்கு பிடிக்கும்...
--------------------------------------------
இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல
*******************************
*பசித்தால் உணவு...
*படுத்தால் உறக்கம்...
*அடிக்கடி காதல் தோல்வி...
*மழை நாளில் சன்னல் ஓரம்...
*சேரிகள் இல்லாத இந்தியா
*மழிக்கவும் குளிக்கவும் அவகாசம்
*பெண்களின் சிரிப்பொலி
*எனக்கும் ஒரு காணி நிலம்
*கொடைக்கானல் அடிவாரத்தில் குடில்
*நனைவதற்கு சாரல்
*கண்ணுக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும் எப்போதும் கவிதை மயக்கம்
*இளமைக்கு புதிய நண்பர்கள்
*முதுமைக்கு பழைய நண்பர்கள்
*நடுங்காத விரல்
*கடைசி வரைக்கும் சுகமாய் நீர் கழிக்கும் சுகம்
*உறக்கத்தில் உயிர் பிரியும் வரம்
கவிப்பேரரசு
****************************
ஆண் பெண்...
***********
ஆண் உடம்பில் ரத்தம் ஐந்தரை லிட்டர்
பெண் உடம்பில் ரத்தம் ஐந்து லிட்டர் என்ற
பேதம் இருந்தாலும்
செல்களின் செயல்கள் ஒன்றுதான்...
எனவே ஆணுக்கு தான் அதிக உரிமை...பெண்ணுக்கில்லை
என்ற பிற்போக்குத்தனத்திலிருந்து
வெளியே வாருங்கள்...
காதல் கடிதங்கள்...
****************
காதல் கடிதங்கள்..
உணர்ச்சியின் மத்தாப்புகளாய் இருப்பதுண்டே தவிர
உண்மையின் தீபங்களாக இருப்பது இல்லை...
ஒரு காதல் கடிதம் படிக்க படும் போதே
என்பது சதவீதம் கிழிக்க பட வேண்டும்....
மிச்சம் இருக்கும் இருபது சதவீதத்தில்
உணர்ச்சியின் வண்டலின் கீழே கொஞ்சம்
உண்மையும் உறைந்திருக்கும்...
உலகத்தில் காதல் கடிதங்கள் எல்லாம்
அழகானவை...
ஆனால் ஆரவாரமானவை....
நிலவில் ரத்தம் கசிவது போல...
மீசையோடு பிறந்த குழந்தை போல...
கவனம் ஈர்ப்பவை...
எதார்த்தம் மீறியவை...
--------------------------------------------------
இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல
*******************************
அறிவாளியாய் இரு....
முட்டாளாய் நாடி...
கன்னகுழி அழகென்று புகழாதே..
அது
உன் சவகுழியாக இருக்கலாம்...
தும்மல்,காதல்
இரண்டையும்
வெட்கப்படாமல் வெளிப்படுத்து...
அடக்கினால்
வேண்டாத இடத்தில்
வெளிப்பட்டுவிடும்....
பயணமா?
பெட்டியிலும் வயிற்றிலும்
சிறிது இடம் இருக்கட்டும்....
பல் துலக்கும் போது
சீப்புக்கும் பல் துலக்கு...
தலையில் உள்ள மண்ணுக்கு
சாட்சி வேறு எதற்கு...?
------------------------------------------------
தமிழுக்கும் நிறம் உண்டு
**********************
பௌர்ணமி நிலவை பார்த்து கொண்டே
பாயை விரித்து படுக்க பிடிக்கும்...
எழுந்த பின்னே
போர்வைக்குள்ளே நுழைந்து
கொஞ்சம் தூங்க பிடிக்கும்
எனக்கு மட்டும் கேட்கும் குரலில்
இரவில் மட்டும் பாட பிடிக்கும்
பழைய பாடல்(ராஜா பாடல்) கேட்டு கொண்டே
படுக்கை மீது கிடக்க பிடிக்கும்..
நண்பர்கள் என்னை சுற்றி இருந்தால்
நரகம் கூட எனக்கு பிடிக்கும்...
நாளை என்பது வந்தால் வரட்டும்...
இந்த நிமிஷம் எனக்கு பிடிக்கும்....
கூட்டாஞ்சோறு சமைக்கும் போது குழந்தைகள்
சொல்லும் பொய்கள் பிடிக்கும்
பழக்கமில்லா பாவையர் சிந்தும்
பாதி சிரிப்பு பரவசம் பிடிக்கும்...
தனியாய் இருந்தால் பேச பிடிக்கும்...
சபையில் மௌனம் பிடிக்கும்...
எனக்கு பிடித்தது பிடிக்கும் என்ற
இதயங்கள் எல்லாம் எனக்கு பிடிக்கும்...
--------------------------------------------
இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல
*******************************
*பசித்தால் உணவு...
*படுத்தால் உறக்கம்...
*அடிக்கடி காதல் தோல்வி...
*மழை நாளில் சன்னல் ஓரம்...
*சேரிகள் இல்லாத இந்தியா
*மழிக்கவும் குளிக்கவும் அவகாசம்
*பெண்களின் சிரிப்பொலி
*எனக்கும் ஒரு காணி நிலம்
*கொடைக்கானல் அடிவாரத்தில் குடில்
*நனைவதற்கு சாரல்
*கண்ணுக்குள்ளும் நெஞ்சுக்குள்ளும் எப்போதும் கவிதை மயக்கம்
*இளமைக்கு புதிய நண்பர்கள்
*முதுமைக்கு பழைய நண்பர்கள்
*நடுங்காத விரல்
*கடைசி வரைக்கும் சுகமாய் நீர் கழிக்கும் சுகம்
*உறக்கத்தில் உயிர் பிரியும் வரம்
கவிப்பேரரசு
படித்ததில் பிடித்தது...என் சகோதரிக்கு
முதிர்ந்த மழை நாளில்
தொலை காட்சி பார்ப்பவளை
தேநீர் கேட்டதற்காக
செல்லமாய் கோபிக்கும்
சிணுங்கலை ரசித்தது உண்டா நீ?
கூடபடிக்கும் கிராமத்து தோழியிடம்
'என் அண்ணனுக்கு ரொம்ப பிடிக்கும் என்று
ஜாமண்ட்ரி பாக்ஸ் நிறைய
நாவல் பழம் வாங்கி வந்து
மண் உதிரா பழத்தை
ஊதி தரும் அன்பில்
உணர்ச்சி வசப்பட்டது உண்டா நீ...?
'என் அண்ணன்' என்றவள்
சக தோழிகளிடம்
அறிமுக படுத்தும்போது
வெட்கத்தால் மௌனித்து
தலை குனிந்து இருக்கிறாயா?
கிளி பச்சை என்றவள் ஆயிரம் முறை கூறியும்
பாசி கலரில் வளையல் வாங்கி வந்து
வசை பட்டு இருக்கிறாயா?
தென்னங் கீற்றுக்குள் சடங்கான வெட்கத்தில்
அவள் கன்னம் சிவக்கையில்
உனக்கும் அவளுக்கும் இடையே தோன்றிய
நுண்ணிய இழைகளை அறுத்தது உண்டா நீ?
மிக சாதாரணமாக கேட்டு விட்டாய் நண்பா...
'உனக்கென்ன அக்கா தங்கையா?
கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணி தர ஒரே பையன்' என்று...
எனில் கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிதர மட்டும் தான்
அக்கா தங்கையா?
நா.முத்துகுமார்( சில கேள்விகள்)
தொலை காட்சி பார்ப்பவளை
தேநீர் கேட்டதற்காக
செல்லமாய் கோபிக்கும்
சிணுங்கலை ரசித்தது உண்டா நீ?
கூடபடிக்கும் கிராமத்து தோழியிடம்
'என் அண்ணனுக்கு ரொம்ப பிடிக்கும் என்று
ஜாமண்ட்ரி பாக்ஸ் நிறைய
நாவல் பழம் வாங்கி வந்து
மண் உதிரா பழத்தை
ஊதி தரும் அன்பில்
உணர்ச்சி வசப்பட்டது உண்டா நீ...?
'என் அண்ணன்' என்றவள்
சக தோழிகளிடம்
அறிமுக படுத்தும்போது
வெட்கத்தால் மௌனித்து
தலை குனிந்து இருக்கிறாயா?
கிளி பச்சை என்றவள் ஆயிரம் முறை கூறியும்
பாசி கலரில் வளையல் வாங்கி வந்து
வசை பட்டு இருக்கிறாயா?
தென்னங் கீற்றுக்குள் சடங்கான வெட்கத்தில்
அவள் கன்னம் சிவக்கையில்
உனக்கும் அவளுக்கும் இடையே தோன்றிய
நுண்ணிய இழைகளை அறுத்தது உண்டா நீ?
மிக சாதாரணமாக கேட்டு விட்டாய் நண்பா...
'உனக்கென்ன அக்கா தங்கையா?
கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணி தர ஒரே பையன்' என்று...
எனில் கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிதர மட்டும் தான்
அக்கா தங்கையா?
நா.முத்துகுமார்( சில கேள்விகள்)
வேலைப் பளு
காலம் நெருக்குகிறது...
பணி திட்ட பட்டியலோ
தலை முதல் கால் வரை
என்னை பைத்தியமாய் விரட்டும்....
அவற்றை சரியான நேரத்திற்கு
வழங்க வேண்டும் என்பது
கவலை அளிக்கும் காரியம்..
அவர்கள் எதற்காவது தீர்வு
காண்பார்களா என்பது சந்தேகமே...
விடுமுறை நாட்களிலும்
இரவு நேரங்களிலும்
காத்திருக்கும் குடும்பம்
வெறுத்து சலித்து விட்டது...
'குடும்பம்' சண்டையிட
தயாராக இருக்கிறது...
கை அரிக்கிறது...
தலை முடியை பிய்த்து
கொள்ள முயன்றால்
அட அநியாயமே....
அங்கே முடியே இல்லை....
- அட்மிரல் மோகன் தன் பணி குறித்து(டாக்டர். அப்துல் கலாமின் அக்னி சிறகில்)
பணி திட்ட பட்டியலோ
தலை முதல் கால் வரை
என்னை பைத்தியமாய் விரட்டும்....
அவற்றை சரியான நேரத்திற்கு
வழங்க வேண்டும் என்பது
கவலை அளிக்கும் காரியம்..
அவர்கள் எதற்காவது தீர்வு
காண்பார்களா என்பது சந்தேகமே...
விடுமுறை நாட்களிலும்
இரவு நேரங்களிலும்
காத்திருக்கும் குடும்பம்
வெறுத்து சலித்து விட்டது...
'குடும்பம்' சண்டையிட
தயாராக இருக்கிறது...
கை அரிக்கிறது...
தலை முடியை பிய்த்து
கொள்ள முயன்றால்
அட அநியாயமே....
அங்கே முடியே இல்லை....
- அட்மிரல் மோகன் தன் பணி குறித்து(டாக்டர். அப்துல் கலாமின் அக்னி சிறகில்)
படித்ததில் பிடித்தது...நட்பு காலம்
தோழியும் தோழனும்>>>>
*******************
நீ வயசுக்கு வந்த போது
தடுமாறிய என்
முதல் கூச்சத்திற்கு
குட்டு வைத்து
நம் நட்பை
காப்பாற்றியவள் நீ...
--
உன் பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டையில்
நல்ல வரிகள்
தேடி தேடி ஏமாந்த சலிப்பில்
தொடங்கிற்று
உனக்கான என் கவிதை...
--
கண்களை வாங்கி கொள்ள
மறுக்கிறவள் காதலி ஆகிறாள்
கண்களை வாங்கி கொண்டு
உன்னை போல
கண்கள் தருகிறவள்தான்
தோழியாகிறாள்...
--
போகிற இடத்தில்
என்னை விட
அழகாய் அறிவாய்
ஒருவன்
இருந்துவிடுவானோ
என்கிற பயம்
நல்லவேளை
நம் நட்பிருக்கு இல்லை...
--
தாய்ப்பாலுக்கான
விதை
காதலில் இருக்கிறது...
தாய்மைக்கான விதை
நட்பில் இருக்கிறது....
---
என் துணைவியும்..
உன் துணைவனும்
கேட்கும் படி
நம் பழைய மடல்களை
படித்து பார்க்க
வேண்டும் ஒரு
மழை நாள்..
எனது காதலியை
உனக்கு நான்
அறிமுகம் செய்து
வைத்த போது
நீ
விழுங்கிய எச்சிலில்
இருந்தது
நமக்கான நட்பு...
---
அந்த நீண்ட பயணத்தில்
என் தோளில் நீயும்..உன் தோளில் நானும்
மாறி மாறி
தூங்கி கொண்டு வந்தோம்.
தூங்கு என்று
மனசு சொன்னதும்
உடம்பும் தூங்கிவிடுகின்ற
சுகம்
நட்புக்குத்தானே இருக்கிறது...
--
பேருந்து நிறுத்தத்திற்கு சற்று தள்ளி நின்று
பேசுகிறவர்கள் காதலர்கள்...
நிறுத்தத்திலேயே நின்று பேசுகிறவர்கள்
நண்பர்கள்...
--
உனக்கு மடல் எழுத
உட்காரும் போது மட்டும்தான்
அப்புறம் எழுதி கொள்ளலாம்
என்பதற்கான அர்த்தமற்ற காரணங்கள்
மிக எளிதாய் எனக்கு கிடைத்து விடுகின்றன...
உனது சிறிய பிரிவிற்கான
வலியைச் சமாதானப்படுத்தி கொள்வதற்காக
பெரிய பிரிவுகளுக்கான
விடைபெறுதல்கள் நிறைந்த
அந்த
வானூர்தி நிலையத்திற்குள் போய்
அமர்ந்து விட்டு வந்தேன்...
--
குழந்தை பிறந்த செய்தி கேட்டு
ஓடோடி வந்த
கணவன்
குழந்தையின் முகத்தை பார்த்தான்..
நீ
என் முகத்தை
பார்த்தாய்...
----
காதலனோடு
பேசி கொண்டிருக்கையில்
தாவணியை சரி செய்தேன்...
நண்பனோடு
பேசி கொண்டிருக்கையில்
தாவணியை சரி செய்தான்...
-- அறிவுமதி(நட்பு காலம்)
*******************
நீ வயசுக்கு வந்த போது
தடுமாறிய என்
முதல் கூச்சத்திற்கு
குட்டு வைத்து
நம் நட்பை
காப்பாற்றியவள் நீ...
--
உன் பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டையில்
நல்ல வரிகள்
தேடி தேடி ஏமாந்த சலிப்பில்
தொடங்கிற்று
உனக்கான என் கவிதை...
--
கண்களை வாங்கி கொள்ள
மறுக்கிறவள் காதலி ஆகிறாள்
கண்களை வாங்கி கொண்டு
உன்னை போல
கண்கள் தருகிறவள்தான்
தோழியாகிறாள்...
--
போகிற இடத்தில்
என்னை விட
அழகாய் அறிவாய்
ஒருவன்
இருந்துவிடுவானோ
என்கிற பயம்
நல்லவேளை
நம் நட்பிருக்கு இல்லை...
--
தாய்ப்பாலுக்கான
விதை
காதலில் இருக்கிறது...
தாய்மைக்கான விதை
நட்பில் இருக்கிறது....
---
என் துணைவியும்..
உன் துணைவனும்
கேட்கும் படி
நம் பழைய மடல்களை
படித்து பார்க்க
வேண்டும் ஒரு
மழை நாள்..
எனது காதலியை
உனக்கு நான்
அறிமுகம் செய்து
வைத்த போது
நீ
விழுங்கிய எச்சிலில்
இருந்தது
நமக்கான நட்பு...
---
அந்த நீண்ட பயணத்தில்
என் தோளில் நீயும்..உன் தோளில் நானும்
மாறி மாறி
தூங்கி கொண்டு வந்தோம்.
தூங்கு என்று
மனசு சொன்னதும்
உடம்பும் தூங்கிவிடுகின்ற
சுகம்
நட்புக்குத்தானே இருக்கிறது...
--
பேருந்து நிறுத்தத்திற்கு சற்று தள்ளி நின்று
பேசுகிறவர்கள் காதலர்கள்...
நிறுத்தத்திலேயே நின்று பேசுகிறவர்கள்
நண்பர்கள்...
--
உனக்கு மடல் எழுத
உட்காரும் போது மட்டும்தான்
அப்புறம் எழுதி கொள்ளலாம்
என்பதற்கான அர்த்தமற்ற காரணங்கள்
மிக எளிதாய் எனக்கு கிடைத்து விடுகின்றன...
உனது சிறிய பிரிவிற்கான
வலியைச் சமாதானப்படுத்தி கொள்வதற்காக
பெரிய பிரிவுகளுக்கான
விடைபெறுதல்கள் நிறைந்த
அந்த
வானூர்தி நிலையத்திற்குள் போய்
அமர்ந்து விட்டு வந்தேன்...
--
குழந்தை பிறந்த செய்தி கேட்டு
ஓடோடி வந்த
கணவன்
குழந்தையின் முகத்தை பார்த்தான்..
நீ
என் முகத்தை
பார்த்தாய்...
----
காதலனோடு
பேசி கொண்டிருக்கையில்
தாவணியை சரி செய்தேன்...
நண்பனோடு
பேசி கொண்டிருக்கையில்
தாவணியை சரி செய்தான்...
-- அறிவுமதி(நட்பு காலம்)
படித்ததில் பிடித்தது -- சேலையோர பூங்கா
அவள் பேசுகிறாள்>>>>>>
****************
நீ என்னைக் காதலிக்க ஆரம்பித்து
இத்தனை நாட்கள் ஆகியும்
என்னிடம் காதலை சொல்லாமல்
நீ தவிப்பதை பார்த்து
என்ன இவன் இவ்வளவு
பயந்தாங் கொள்ளியாய்
இருக்கிறான் என்று
கவலை எல்லாம் கொள்ளவில்லை நான்...
காதலை சொல்ல இப்படி தவிக்கிறான் எனில்
கண்டிப்பாய் இதுதான் இவனுக்கு
முதல் காதலாய் இருக்கும் மகிழ்ச்சியில்
உன் தவிப்பை ரசித்து கொண்டு இருந்தேன்...
---
நீ இல்லாமல் உயிர் வாழ முடியாது என்று
நீ சொல்வதை நான் நம்ப மாட்டேன்...
நீ பிறந்து மூன்று வருடங்கள் கழித்து தானே...
நான் பிறந்தேன்...
அந்த மூன்று வருடங்கள்
நான் இல்லாமல்தானே
நீ உயிர் வாழ்ந்திருக்கிறாயே...
--
என்னடி ஆம்பளை மாதிரி
நகம் வளர்க்கிறாய் என்று
என்னை என் அம்மா
எத்தனை முறை திட்டினாலும்...
நான் இந்த நகத்தை மட்டும் வெட்ட போவதில்லை....
காரணம்...இந்த நகம் தான்
உன்னை முதன் முதலில் தொட்ட நகம்...
நான் தூங்குவதாக நினைத்து
நீ என் தலையை கொதிவிடுவதை
ஒரு அரை தூக்க நாளில்
நான் கண்ட பிறகுதான்
தூங்குவது மாதிரி
எப்படி நடிப்பது என்பதை
கற்று கொள்ள தொடக்கி விட்டேன்...
--
பிரசவத்திற்கு வீட்டிற்கு வந்திருக்கும்
நம் மகள் என் தலை முடியை பார்த்து
என்னம்மா தலை எல்லாம் நரைத்துவிட்டது என்றதும்
குறுக்கே புகுந்த நீங்க...
இது நரையா...
முப்பது வருடங்களாய் மல்லிகை பூவை
சூடி சூடி இவள் கூந்தலும்
மல்லிகை பூவை மாறிவிட்டது என்றீர்கள்....
--
பக்கத்து வீடுகளில்
கணவன் மனைவி சண்டை
நடக்கும் போதெல்லாம்
என்னிடம் சண்டை போட தெரியாத
உன்னை கட்டி கொண்டு அழுவேன்....
என்ன செய்வது...
காதலை எனக்கு கண்ணீராக
சிந்தத்தான் தெரிகிறது.....
மண மேடையில்
உங்கள் கையை பிடித்தபடி
அக்னியை வலம் வந்த போது
யாருக்கும் தெரியாமல்
நீங்க என்னை கிள்ளியதை பார்த்துவிட்ட அக்னி சொன்னது...
இவன் உன்னை
கைவிட மாட்டான் என்பதற்கு
இந்த கிள்ளலே சாட்சி என்று....
-
நான் கண்ணை மூடி
கடவுளை வணங்கும் போது
என் கண்ணுக்குள்
நீ தெரிகிறாயே....
இதுதான் கணவனே
கண்கண்ட தெய்வம்
என்பதா...
-
உன் மீசை
என்னை தைக்கும் போதெல்லாம்...
என் வாழ்க்கை நெய்யப்படுகிறது...
-
நான் சமைத்த பாவக்காயை
நீ விரும்பி சாப்பிடும் போது
பாவக்காய்
புண்ணியக்காய் ஆகி விடுகிறது...
--
தாய்க்கு பின் தாரம் என்பது
பழமொழியாகவே இருக்கட்டும்...
என் கல்லறையில்
தாய்க்கு பின் கணவன் என்று
புது மொழி எழுதி வையுங்கள் ....
கட்டிக்க போறவனை
டேய் என்று கூப்பிடலாமா
என்று அதட்டுகிறாள் என் அம்மா...
கட்டிக்க போறவனைக்
கூப்பிடுவதற்கென்றே
கண்டுபிடிக்கப்பட்ட சொல்தானே டேய்...
என்னிடம் இருக்கும்
எந்த அழகு சாதனத்தை விடவும்
என்னை அழகாக்கிவிடுகிறது
உன் ஒற்றை பார்வை....
வேறு ஆண்கள் என்னை பார்க்கும்போது
முகத்தை திருப்பிக் கொள்ளும் நான்
நீ பார்க்கும் போது மட்டும்
குனிந்து கொள்கிறேன்...
இதிலிருந்து தெரியவில்லை...
நான் உன்னை தான்
காதலிக்கிறேன் என்று....
சோதிடர் என்ன நமக்கு
பொருத்தம் பார்ப்பது...
நீங்க என்னை பெண் பார்க்க வந்த போது
நான் காபி கொண்டு வந்த தட்டிலிருந்து
எந்த டம்ளரை நீங்க எடுக்க வேண்டும் என்று
நினைத்தேனோ
அதையே நீங்க எடுத்த போதே
நான் பார்த்து விட்டேன் பொருத்தம் ....
- தபூ சங்கர் (சேலையோர பூங்காவில் இருந்து)
****************
நீ என்னைக் காதலிக்க ஆரம்பித்து
இத்தனை நாட்கள் ஆகியும்
என்னிடம் காதலை சொல்லாமல்
நீ தவிப்பதை பார்த்து
என்ன இவன் இவ்வளவு
பயந்தாங் கொள்ளியாய்
இருக்கிறான் என்று
கவலை எல்லாம் கொள்ளவில்லை நான்...
காதலை சொல்ல இப்படி தவிக்கிறான் எனில்
கண்டிப்பாய் இதுதான் இவனுக்கு
முதல் காதலாய் இருக்கும் மகிழ்ச்சியில்
உன் தவிப்பை ரசித்து கொண்டு இருந்தேன்...
---
நீ இல்லாமல் உயிர் வாழ முடியாது என்று
நீ சொல்வதை நான் நம்ப மாட்டேன்...
நீ பிறந்து மூன்று வருடங்கள் கழித்து தானே...
நான் பிறந்தேன்...
அந்த மூன்று வருடங்கள்
நான் இல்லாமல்தானே
நீ உயிர் வாழ்ந்திருக்கிறாயே...
--
என்னடி ஆம்பளை மாதிரி
நகம் வளர்க்கிறாய் என்று
என்னை என் அம்மா
எத்தனை முறை திட்டினாலும்...
நான் இந்த நகத்தை மட்டும் வெட்ட போவதில்லை....
காரணம்...இந்த நகம் தான்
உன்னை முதன் முதலில் தொட்ட நகம்...
நான் தூங்குவதாக நினைத்து
நீ என் தலையை கொதிவிடுவதை
ஒரு அரை தூக்க நாளில்
நான் கண்ட பிறகுதான்
தூங்குவது மாதிரி
எப்படி நடிப்பது என்பதை
கற்று கொள்ள தொடக்கி விட்டேன்...
--
பிரசவத்திற்கு வீட்டிற்கு வந்திருக்கும்
நம் மகள் என் தலை முடியை பார்த்து
என்னம்மா தலை எல்லாம் நரைத்துவிட்டது என்றதும்
குறுக்கே புகுந்த நீங்க...
இது நரையா...
முப்பது வருடங்களாய் மல்லிகை பூவை
சூடி சூடி இவள் கூந்தலும்
மல்லிகை பூவை மாறிவிட்டது என்றீர்கள்....
--
பக்கத்து வீடுகளில்
கணவன் மனைவி சண்டை
நடக்கும் போதெல்லாம்
என்னிடம் சண்டை போட தெரியாத
உன்னை கட்டி கொண்டு அழுவேன்....
என்ன செய்வது...
காதலை எனக்கு கண்ணீராக
சிந்தத்தான் தெரிகிறது.....
மண மேடையில்
உங்கள் கையை பிடித்தபடி
அக்னியை வலம் வந்த போது
யாருக்கும் தெரியாமல்
நீங்க என்னை கிள்ளியதை பார்த்துவிட்ட அக்னி சொன்னது...
இவன் உன்னை
கைவிட மாட்டான் என்பதற்கு
இந்த கிள்ளலே சாட்சி என்று....
-
நான் கண்ணை மூடி
கடவுளை வணங்கும் போது
என் கண்ணுக்குள்
நீ தெரிகிறாயே....
இதுதான் கணவனே
கண்கண்ட தெய்வம்
என்பதா...
-
உன் மீசை
என்னை தைக்கும் போதெல்லாம்...
என் வாழ்க்கை நெய்யப்படுகிறது...
-
நான் சமைத்த பாவக்காயை
நீ விரும்பி சாப்பிடும் போது
பாவக்காய்
புண்ணியக்காய் ஆகி விடுகிறது...
--
தாய்க்கு பின் தாரம் என்பது
பழமொழியாகவே இருக்கட்டும்...
என் கல்லறையில்
தாய்க்கு பின் கணவன் என்று
புது மொழி எழுதி வையுங்கள் ....
கட்டிக்க போறவனை
டேய் என்று கூப்பிடலாமா
என்று அதட்டுகிறாள் என் அம்மா...
கட்டிக்க போறவனைக்
கூப்பிடுவதற்கென்றே
கண்டுபிடிக்கப்பட்ட சொல்தானே டேய்...
என்னிடம் இருக்கும்
எந்த அழகு சாதனத்தை விடவும்
என்னை அழகாக்கிவிடுகிறது
உன் ஒற்றை பார்வை....
வேறு ஆண்கள் என்னை பார்க்கும்போது
முகத்தை திருப்பிக் கொள்ளும் நான்
நீ பார்க்கும் போது மட்டும்
குனிந்து கொள்கிறேன்...
இதிலிருந்து தெரியவில்லை...
நான் உன்னை தான்
காதலிக்கிறேன் என்று....
சோதிடர் என்ன நமக்கு
பொருத்தம் பார்ப்பது...
நீங்க என்னை பெண் பார்க்க வந்த போது
நான் காபி கொண்டு வந்த தட்டிலிருந்து
எந்த டம்ளரை நீங்க எடுக்க வேண்டும் என்று
நினைத்தேனோ
அதையே நீங்க எடுத்த போதே
நான் பார்த்து விட்டேன் பொருத்தம் ....
- தபூ சங்கர் (சேலையோர பூங்காவில் இருந்து)
தேவதையைக் கண்டேன்..
முதன்முதலாக
உனது விழி
கண்டேன்.
காணப் பெற்றேன்.
தூக்கம் தெளிந்தேன்.
உன்னுடன் உரையாடினேன்.
மொழிப் புலமை
பெற்றேன்.
உனது சுவாசம்
தீண்டப் பெற்றேன்.
மறு பிறவி எடுத்து
இவ்வுலகம் நுழைந்தேன்.
உனது குரலை
வளி வழி
கேட்டேன்!
தேனின் இனிமையைச்
செவியால்
சுவைத்தேன்.
உனது ‘முக’வரி
கண்டேன்.
எனது முகவரி
அறியப் பெற்றேன்.
உனது மூக்கின்
கூர்மை அறிந்தேன்.
தேக்கை பிளக்கும்
வலிமை உணர்ந்தேன்.
உனது கதிர் பார்வையைக்
கதிரவனும் கடன்
கேட்க விழைகிறேன்.
உனது பற்களின்
நிறம் கண்டேன்.
பசும் பால் வெளிர் மஞ்சள்
என விடை அளித்தேன்.
உனது மடியில்
துயில் கண்டேன்.
தலையணை என்ற
வார்த்தை மறந்தேன்.
உனது இதழின்
வடிவம் கண்டேன்.
வாழ்க்கையின் தத்துவம்
உணர்ந்தேன்.
உனது கூந்தல்
மணம் முகர்ந்தேன்.
சவ்வாதின் குறையைக்
கண்டுபிடிடத்தேன்.
உனது புருவத்தின்
வளைவு கண்டேன்.
கருப்பு வானவில்
காணக் கிடைத்தேன்.
உனது இமைகளின்
சிணுங்கலை ரசித்தேன்.
மி்ன்னலின் கால அளவை
எளிதில் கணித்தேன்.
இவ்வாறு...
பல்சுவைத் தேனைப்
பதமாகப் பரிமாறிய
உன்னை என்
'அம்மா' என்கிறேன்.
அன்பின் பண்பினை
நிறைவாகப் பெறுகிறேன்.
- ந.விஜய செல்வம்.
உனது விழி
கண்டேன்.
காணப் பெற்றேன்.
தூக்கம் தெளிந்தேன்.
உன்னுடன் உரையாடினேன்.
மொழிப் புலமை
பெற்றேன்.
உனது சுவாசம்
தீண்டப் பெற்றேன்.
மறு பிறவி எடுத்து
இவ்வுலகம் நுழைந்தேன்.
உனது குரலை
வளி வழி
கேட்டேன்!
தேனின் இனிமையைச்
செவியால்
சுவைத்தேன்.
உனது ‘முக’வரி
கண்டேன்.
எனது முகவரி
அறியப் பெற்றேன்.
உனது மூக்கின்
கூர்மை அறிந்தேன்.
தேக்கை பிளக்கும்
வலிமை உணர்ந்தேன்.
உனது கதிர் பார்வையைக்
கதிரவனும் கடன்
கேட்க விழைகிறேன்.
உனது பற்களின்
நிறம் கண்டேன்.
பசும் பால் வெளிர் மஞ்சள்
என விடை அளித்தேன்.
உனது மடியில்
துயில் கண்டேன்.
தலையணை என்ற
வார்த்தை மறந்தேன்.
உனது இதழின்
வடிவம் கண்டேன்.
வாழ்க்கையின் தத்துவம்
உணர்ந்தேன்.
உனது கூந்தல்
மணம் முகர்ந்தேன்.
சவ்வாதின் குறையைக்
கண்டுபிடிடத்தேன்.
உனது புருவத்தின்
வளைவு கண்டேன்.
கருப்பு வானவில்
காணக் கிடைத்தேன்.
உனது இமைகளின்
சிணுங்கலை ரசித்தேன்.
மி்ன்னலின் கால அளவை
எளிதில் கணித்தேன்.
இவ்வாறு...
பல்சுவைத் தேனைப்
பதமாகப் பரிமாறிய
உன்னை என்
'அம்மா' என்கிறேன்.
அன்பின் பண்பினை
நிறைவாகப் பெறுகிறேன்.
- ந.விஜய செல்வம்.
காத(லி)ல் கவிதையில்லை...
அவள் பேசுகிறாள் >>>>>
உன் கவிதை வரிகளால் கட்டிப்போட்டாய்
நான் மயங்கிக்கிடந்த ஓர் வேளையில்
நீ காதலைச் சொன்னாய்-
நான் சிறு பறவையாய் தலையசைத்தேன்...
நீ கொஞ்சம் கொஞ்சமாய்
உன் கவிதைகளிலிருந்து மாறுபட்டாய்
உன் பொய்முகம் ரசிக்கமுடியவில்லை
காதலிலிருந்தும் வெளிவரமுடியவில்லை
அதுவும் தேவைப்பட்டது-
நீ சந்தர்ப்பங்களுக்காய் காத்திருந்தாய்..
நான் பருந்திடமிருந்து தப்பிக்கும் ஓர்
சிறுகுஞ்சாய்....
ஓர் எச்சரிக்கை உணர்வோடே நாம்
பேசிக்கொள்ள ஆரம்பித்தோம்
ஆது- தேர்ந்த சதுரங்க விளையாட்டை ஒத்திருந்து
நீ நேர்த்தியாய் அதைச்செய்தாய்..
நான் பலமுறைதோர்க்க ஆரம்பித்தேன்..
நான் எதி்ர்பார்த்ததைப்போல
என் பலவீனம் உன் பலமாய்
நீ என்னிலிருந்து விலகிப்போனாய்
நான் துடுப்பிழந்த படகானேன்
வெகு நாள் கழித்து
திடீரென ஓர் கவிதை
பாலையின் கொடும்மணல் சூட்டில் வந்துவிழுந்த
மழைத்துளியாய்- அங்குமீண்டும் ஓர்
கள்ளிச்செடி துளிர்க்காரம்பித்தது....
காதல் எல்லையில்லா பிரபஞ்சம்
கவிதை காதலிலிருந்ததது...
காதல் கவிதையில்லை.
----ரிஷி சேது
உன் கவிதை வரிகளால் கட்டிப்போட்டாய்
நான் மயங்கிக்கிடந்த ஓர் வேளையில்
நீ காதலைச் சொன்னாய்-
நான் சிறு பறவையாய் தலையசைத்தேன்...
நீ கொஞ்சம் கொஞ்சமாய்
உன் கவிதைகளிலிருந்து மாறுபட்டாய்
உன் பொய்முகம் ரசிக்கமுடியவில்லை
காதலிலிருந்தும் வெளிவரமுடியவில்லை
அதுவும் தேவைப்பட்டது-
நீ சந்தர்ப்பங்களுக்காய் காத்திருந்தாய்..
நான் பருந்திடமிருந்து தப்பிக்கும் ஓர்
சிறுகுஞ்சாய்....
ஓர் எச்சரிக்கை உணர்வோடே நாம்
பேசிக்கொள்ள ஆரம்பித்தோம்
ஆது- தேர்ந்த சதுரங்க விளையாட்டை ஒத்திருந்து
நீ நேர்த்தியாய் அதைச்செய்தாய்..
நான் பலமுறைதோர்க்க ஆரம்பித்தேன்..
நான் எதி்ர்பார்த்ததைப்போல
என் பலவீனம் உன் பலமாய்
நீ என்னிலிருந்து விலகிப்போனாய்
நான் துடுப்பிழந்த படகானேன்
வெகு நாள் கழித்து
திடீரென ஓர் கவிதை
பாலையின் கொடும்மணல் சூட்டில் வந்துவிழுந்த
மழைத்துளியாய்- அங்குமீண்டும் ஓர்
கள்ளிச்செடி துளிர்க்காரம்பித்தது....
காதல் எல்லையில்லா பிரபஞ்சம்
கவிதை காதலிலிருந்ததது...
காதல் கவிதையில்லை.
----ரிஷி சேது
அவள் ???
இந்நேரம் குளித்து முடித்து
திருப்பாவை சொல்வாளோ
வாயில் பிரஷுடன்
துவைக்கிற கல்லில் அமர்ந்து
கனவு காண்பாளோ
தம்பிக்கு அல்ஜிபிரா
சொல்லித் தருகிறாளோ
தங்கையோடு
தலையணை யுத்தம்
நடத்துகிறாளோ
எஃப்.எம். பாட்டோடு
பின்பாட்டுப் பாடுகிறாளோ
இன்னும் காலாட்டிக் கொண்டே
தூங்குகிறாளோ
என்ன செய்து கொண்டிருப்பாள்..?
தரகர் காட்டும்
போட்டோவில் இருக்கும் அவள்...
திருப்பாவை சொல்வாளோ
வாயில் பிரஷுடன்
துவைக்கிற கல்லில் அமர்ந்து
கனவு காண்பாளோ
தம்பிக்கு அல்ஜிபிரா
சொல்லித் தருகிறாளோ
தங்கையோடு
தலையணை யுத்தம்
நடத்துகிறாளோ
எஃப்.எம். பாட்டோடு
பின்பாட்டுப் பாடுகிறாளோ
இன்னும் காலாட்டிக் கொண்டே
தூங்குகிறாளோ
என்ன செய்து கொண்டிருப்பாள்..?
தரகர் காட்டும்
போட்டோவில் இருக்கும் அவள்...
செய்வோம் ஒரு காதல்...
உன்னைப் பார்த்த போதெல்லாம்
என் கண்கள்
குருடாகின
பிறரைப் பார்க்காமல்.....
உன்னைத் தவிர
பிறரிடம் பேசிய
போதெல்லாம்
என் நாக்கு
ஊமையாகியது
நீ பேசிய போதெல்லாம்
என் செவிகள்
கேட்க வில்லை
பிறர் பேசும் வார்த்தைகளை....
தாயின் மடி தேடும்
மழலை போல....
உன்னைப் சுற்றியே
என் உலகம் உறவாடியது......
விதி.....
நம்மைப் பிரித்தது....
இப்போது...
நான் பணி
காரணமாக...
பனி, முனி போல்
உக்கிரம் கொண்டு
பொழியும் தேசத்தில்....
நினைத்ததை விட
எல்லாம் சிறப்பாகவே உள்ளது...
கேட்டதை விட
அதிகம் கிடைக்கிறது....
சிரிப்பு வருகிறது.
சிரிக்க முடியவில்லை....
அழுகை வருகிறது.
அழ முடியவில்லை....
எதிரில் பேசும் பேச்சு
கேட்கிறது....
அதற்கு பதில்
பேச முடியவில்லை....
குளிர் தெரிகிறது...
ஆனால் குளுமை தெரியவில்லை...
மழை பெய்கிறது....
மண் மணக்கவில்லை
பரபரப்பாக வாழ்க்கை
செல்கிறது....
பதமாக பேச
நேரமி்ல்லை....
ஒரு நிழல் உலகம்
என்னைச் சுற்றி
உலாவுகிறது....
எப்போதும் உன்
நினைப்பாக இருந்த என்
இதயம்...
மூளையின் பேச்சினைக் கேட்டு
மெல்ல மெல்ல அழிக்க
ஆரம்பித்தது...
எல்லாம் இந்த
மென் பொருள்
செய்யும்
வன் விளையாட்டு...
மனதோடு சேர்ந்து வாழ
பணம் சிறிது
தேவையான
இவ்வுலகில்....
அன்பினை... காதலை...
பாசத்தை.... நட்பினை...
நினைவு கொள்ள....
ஒரு திருவிழா....
காதலர் தினம்.
தொடர்வோம் பழைய காதலை...
செய்வோம் புதிய காதலை..
அன்பே சிவம்....
- ந.விஜய செல்வம்
என் கண்கள்
குருடாகின
பிறரைப் பார்க்காமல்.....
உன்னைத் தவிர
பிறரிடம் பேசிய
போதெல்லாம்
என் நாக்கு
ஊமையாகியது
நீ பேசிய போதெல்லாம்
என் செவிகள்
கேட்க வில்லை
பிறர் பேசும் வார்த்தைகளை....
தாயின் மடி தேடும்
மழலை போல....
உன்னைப் சுற்றியே
என் உலகம் உறவாடியது......
விதி.....
நம்மைப் பிரித்தது....
இப்போது...
நான் பணி
காரணமாக...
பனி, முனி போல்
உக்கிரம் கொண்டு
பொழியும் தேசத்தில்....
நினைத்ததை விட
எல்லாம் சிறப்பாகவே உள்ளது...
கேட்டதை விட
அதிகம் கிடைக்கிறது....
சிரிப்பு வருகிறது.
சிரிக்க முடியவில்லை....
அழுகை வருகிறது.
அழ முடியவில்லை....
எதிரில் பேசும் பேச்சு
கேட்கிறது....
அதற்கு பதில்
பேச முடியவில்லை....
குளிர் தெரிகிறது...
ஆனால் குளுமை தெரியவில்லை...
மழை பெய்கிறது....
மண் மணக்கவில்லை
பரபரப்பாக வாழ்க்கை
செல்கிறது....
பதமாக பேச
நேரமி்ல்லை....
ஒரு நிழல் உலகம்
என்னைச் சுற்றி
உலாவுகிறது....
எப்போதும் உன்
நினைப்பாக இருந்த என்
இதயம்...
மூளையின் பேச்சினைக் கேட்டு
மெல்ல மெல்ல அழிக்க
ஆரம்பித்தது...
எல்லாம் இந்த
மென் பொருள்
செய்யும்
வன் விளையாட்டு...
மனதோடு சேர்ந்து வாழ
பணம் சிறிது
தேவையான
இவ்வுலகில்....
அன்பினை... காதலை...
பாசத்தை.... நட்பினை...
நினைவு கொள்ள....
ஒரு திருவிழா....
காதலர் தினம்.
தொடர்வோம் பழைய காதலை...
செய்வோம் புதிய காதலை..
அன்பே சிவம்....
- ந.விஜய செல்வம்
ஆதலால்.... காதல் செய்.
எங்கிருந்து வந்தாயடி....
இடது விழியில் தூசி
விழுந்த ஒரு கண நேரத்தில்
என் நாசி நிற்பதுபோல்
என் வலம் கடந்து சென்றாயே.....
சூரியனைக் கண்டால் மட்டும்
பொன்முகம் காட்டும்
சூரிய காந்தி போல்,
வசீகரன் என்னைக் கண்டால் மட்டும்
பூமுகம் காட்டும் என்
சாமந்திப் பூவே.....
உண்ணும் போது....
தேனீர் அருந்தும் போது....
பேருந்தில் பயணிக்கும் போது...
கோவிலுக்குச் செல்லும் போது....
கடற்கரையில் நான்
காற்றுக்கு காத்திருக்கும் போது......
பண்பலையில் எனக்குப்
பிடித்த பாடல்
ஒலிபரப்பும்போது.......
இவை எல்லாம் எனக்கு
நிகழும் போது...
நீ என் முன் தோன்றுவது
இயல்பாகிறது....
என் கண்ணில் நீ
விழுந்தது விதி....
இது
'காக்க காக்க' போல்
வந்த காதலா!
இல்லை...
நோக்க நோக்க
வந்த காதலா!
புரியவில்லை....
புரியவும் தேவையில்லை.....
நிஜத்தில் நீ என்னிடம்
பேச நினைத்ததெல்லாம்....
உன் கனவில் பேசுகிறேன் என
என் கனவில் நீ கூறுகிறாய்...
என்ன கனவு இது....
கனவில் கூட நம்
நினைவுகள் நிஜமாகிறது....
நீ என்னை காதலிக்க
சில காரணங்கள்...
எனக்கு....
சீப்பில் வாரும்
முடியை விட....
சீப்பில் வரும்
முடிகள் அதிகமாகிறது.....
வெள்ளிக் கம்பிகள்
அதிகமாவதால்...
பங்குச் சந்தையில்
வெள்ளியின் மதிப்பு
குறைகிறது......
மீசை வளர்ந்து வளர்ந்து
தாடியின் நீளம் அதிகரிக்கிறது
குழி விழுந்த கண்கள்
குவி வில்லைகளைத் தேடுகிறது......
தொலைக்காட்சியில்
சமையல் குறிப்புகளை
குறிப்பெடுக்கச் செய்கிறது.....
எல்லாவற்றுக்கும் மேலாக...
நங்கை உன் கூந்தலுக்கு
வாங்கி வைத்த
நட்சத்திரப் பூக்கள்
வாடுகிறது....
இது
ஜாதகம்,சாதகம்,பாதகம் பார்த்து
வந்த காதல் அல்ல...
பிறந்த ஜாதியைப் பார்க்காமல்
சிறந்த பாதியாக நீ எனக்கு வர
வந்த காதல்....
ஆதலால்....
காதல் செய்.
ந.விஜய செல்வம்.
இடது விழியில் தூசி
விழுந்த ஒரு கண நேரத்தில்
என் நாசி நிற்பதுபோல்
என் வலம் கடந்து சென்றாயே.....
சூரியனைக் கண்டால் மட்டும்
பொன்முகம் காட்டும்
சூரிய காந்தி போல்,
வசீகரன் என்னைக் கண்டால் மட்டும்
பூமுகம் காட்டும் என்
சாமந்திப் பூவே.....
உண்ணும் போது....
தேனீர் அருந்தும் போது....
பேருந்தில் பயணிக்கும் போது...
கோவிலுக்குச் செல்லும் போது....
கடற்கரையில் நான்
காற்றுக்கு காத்திருக்கும் போது......
பண்பலையில் எனக்குப்
பிடித்த பாடல்
ஒலிபரப்பும்போது.......
இவை எல்லாம் எனக்கு
நிகழும் போது...
நீ என் முன் தோன்றுவது
இயல்பாகிறது....
என் கண்ணில் நீ
விழுந்தது விதி....
இது
'காக்க காக்க' போல்
வந்த காதலா!
இல்லை...
நோக்க நோக்க
வந்த காதலா!
புரியவில்லை....
புரியவும் தேவையில்லை.....
நிஜத்தில் நீ என்னிடம்
பேச நினைத்ததெல்லாம்....
உன் கனவில் பேசுகிறேன் என
என் கனவில் நீ கூறுகிறாய்...
என்ன கனவு இது....
கனவில் கூட நம்
நினைவுகள் நிஜமாகிறது....
நீ என்னை காதலிக்க
சில காரணங்கள்...
எனக்கு....
சீப்பில் வாரும்
முடியை விட....
சீப்பில் வரும்
முடிகள் அதிகமாகிறது.....
வெள்ளிக் கம்பிகள்
அதிகமாவதால்...
பங்குச் சந்தையில்
வெள்ளியின் மதிப்பு
குறைகிறது......
மீசை வளர்ந்து வளர்ந்து
தாடியின் நீளம் அதிகரிக்கிறது
குழி விழுந்த கண்கள்
குவி வில்லைகளைத் தேடுகிறது......
தொலைக்காட்சியில்
சமையல் குறிப்புகளை
குறிப்பெடுக்கச் செய்கிறது.....
எல்லாவற்றுக்கும் மேலாக...
நங்கை உன் கூந்தலுக்கு
வாங்கி வைத்த
நட்சத்திரப் பூக்கள்
வாடுகிறது....
இது
ஜாதகம்,சாதகம்,பாதகம் பார்த்து
வந்த காதல் அல்ல...
பிறந்த ஜாதியைப் பார்க்காமல்
சிறந்த பாதியாக நீ எனக்கு வர
வந்த காதல்....
ஆதலால்....
காதல் செய்.
ந.விஜய செல்வம்.
குடைக்குள் நாம்..
இது கவிதை அல்ல... ஒரு கதைக்கான விதை.
*********************************************
குடைக்குள் மழை.
ஆம்.
என் உள்ள
குடைக்குள்!
குடை பிடிக்கிறாய்.
வெயிலிலிருந்து
உன்னைக் காக்க.
இதனால்
மடை கடந்து
வெள்ளம் பாயும்
என் இதயத்தை
யார் காக்க?
குடை பிடித்தால்
காளை மி்ரளுமாம்!
யார் சொன்னது?
பொய்.
இந்த காளை மட்டும்
உன் குடையால்
ஈர்க்கப்படுகிறதே!
வெயிலை நினைத்து
குடையுடன் நடக்கிறாய்.
உன்னை நினைத்து
உன் பின் தொடர்ந்து
வெயிலில் வந்து
வியர்வை
மழையில் நனைகிறேன்.
குடை உனக்கு
காவல்!
உன் மீது எனக்கு
காதல்!
இனி
உன் குடைக்கும்
நானே காவல்
மகளிரே...!
நிறுத்துங்கள்...
குடை பிடிப்பதை
குடை
எங்கள்
காதல் தேர்தலின்
சின்னம்.
இத்தேர்தலில்
போட்டியிடும் உரிமை
என் தலைவிக்கு மட்டுமே!
இறுதியில்
வெற்றி பெறுவது
எம் காதல் மட்டுமே!
- ந.விஜய செல்வம்
*********************************************
குடைக்குள் மழை.
ஆம்.
என் உள்ள
குடைக்குள்!
குடை பிடிக்கிறாய்.
வெயிலிலிருந்து
உன்னைக் காக்க.
இதனால்
மடை கடந்து
வெள்ளம் பாயும்
என் இதயத்தை
யார் காக்க?
குடை பிடித்தால்
காளை மி்ரளுமாம்!
யார் சொன்னது?
பொய்.
இந்த காளை மட்டும்
உன் குடையால்
ஈர்க்கப்படுகிறதே!
வெயிலை நினைத்து
குடையுடன் நடக்கிறாய்.
உன்னை நினைத்து
உன் பின் தொடர்ந்து
வெயிலில் வந்து
வியர்வை
மழையில் நனைகிறேன்.
குடை உனக்கு
காவல்!
உன் மீது எனக்கு
காதல்!
இனி
உன் குடைக்கும்
நானே காவல்
மகளிரே...!
நிறுத்துங்கள்...
குடை பிடிப்பதை
குடை
எங்கள்
காதல் தேர்தலின்
சின்னம்.
இத்தேர்தலில்
போட்டியிடும் உரிமை
என் தலைவிக்கு மட்டுமே!
இறுதியில்
வெற்றி பெறுவது
எம் காதல் மட்டுமே!
- ந.விஜய செல்வம்
ஒரு தல காதல்...
விளையாட்டாக பேருந்தில் உன்னைத்
திரும்பித் திரும்பிப் பார்த்தேன்....
விசை மி்கக் கொண்டு ஒரு
திங்களில் என் இதயம் புகுந்தாய்...
விவரம் அறியாத வயதில்
திருமணம் பற்றி சிந்தித்தேன்...
விக்கிரமாய் தெரிந்த உன்னைத்
திசைகள் எட்டிலும் கண்டேன்!
விஜய்க்கும் உனக்கும் உள்ள பொருத்தத்தில்
திருப்தி இல்லை காதல் கடவுளர்க்கு...
வினைப் பயன் என இதனைக் கருதி
திரும்பிப் பாராது நடக்கிறேன்.
வழக்கமாக
காதலர்கள் இறந்து
காதல் வாழும். ஆனால் இங்கு...
காதல் இறந்து
காதலி வாழ்கிறாள்.....
அவளைப் பார்க்கும்போதெல்லாம்
குற்ற உணர்வு!
கொலைக் குற்ற உணர்வு....???
ஆம்...!
நானும் கொலைகாரன்தான்....?
அவள் மீது கொண்ட
காதலைக்
கருணை இல்லாது
கொன்றதால்...
கொலைக் குற்றத்திற்குத்
தூக்கு தண்டனை.
என் மனதைக்
கொலை செய்த
உனக்கு
என்ன தண்டனை????
காதலியே...! மன்னிக்கவும்....
பெண்ணே....
என் காதலின் இறுதி ஊர்வலத்தில்
புன்னகைப் பூக்களை
புன்முறுவலுடன் வீசுகிறாயே! ஆனால்
இக்கல்லறைப் பூக்களின்
மணம் முகர
என் காதலுக்கு
இன்று உயிரில்லை!
நீ என்றும்
நீடூழி வாழ்க!
விதி
செ(சொ)ல்லும் வழியில்
செல்கிறேன்!
போய் வா(ராதே) மகளே!
- ந.விஜய செல்வம்
திரும்பித் திரும்பிப் பார்த்தேன்....
விசை மி்கக் கொண்டு ஒரு
திங்களில் என் இதயம் புகுந்தாய்...
விவரம் அறியாத வயதில்
திருமணம் பற்றி சிந்தித்தேன்...
விக்கிரமாய் தெரிந்த உன்னைத்
திசைகள் எட்டிலும் கண்டேன்!
விஜய்க்கும் உனக்கும் உள்ள பொருத்தத்தில்
திருப்தி இல்லை காதல் கடவுளர்க்கு...
வினைப் பயன் என இதனைக் கருதி
திரும்பிப் பாராது நடக்கிறேன்.
வழக்கமாக
காதலர்கள் இறந்து
காதல் வாழும். ஆனால் இங்கு...
காதல் இறந்து
காதலி வாழ்கிறாள்.....
அவளைப் பார்க்கும்போதெல்லாம்
குற்ற உணர்வு!
கொலைக் குற்ற உணர்வு....???
ஆம்...!
நானும் கொலைகாரன்தான்....?
அவள் மீது கொண்ட
காதலைக்
கருணை இல்லாது
கொன்றதால்...
கொலைக் குற்றத்திற்குத்
தூக்கு தண்டனை.
என் மனதைக்
கொலை செய்த
உனக்கு
என்ன தண்டனை????
காதலியே...! மன்னிக்கவும்....
பெண்ணே....
என் காதலின் இறுதி ஊர்வலத்தில்
புன்னகைப் பூக்களை
புன்முறுவலுடன் வீசுகிறாயே! ஆனால்
இக்கல்லறைப் பூக்களின்
மணம் முகர
என் காதலுக்கு
இன்று உயிரில்லை!
நீ என்றும்
நீடூழி வாழ்க!
விதி
செ(சொ)ல்லும் வழியில்
செல்கிறேன்!
போய் வா(ராதே) மகளே!
- ந.விஜய செல்வம்
பட்டுக் கவிதைகள்
ஒரு
சித்திரைப் பொங்கலன்று
கால் கொலுசுகளின் மெட்டுடன்
நெற்றியில் அம்மனின்
குங்குமப் பொட்டுடன்
உதடுகளில் என்னைப்
பாடும் பாட்டுடன்
பசும் பட்டு உடுத்தி
வரும் அழகர் போல்
அழகான
என் வாழ்வில்
பசுமை கூட்ட,
அழகாக
பச்சைப் பட்டுத் தாவணி
உடுத்தி வந்தாள்
அரசி அவள்....
ஒரு அழகான
செவ்வான
மாலை பொழுது...
திடீரென
கரும்
மேகங்களைக் கொண்டு
வெண்
மழை பொழிய
ஆரம்பித்தது.
காரணம்
என்னவெனில் அங்கே
வெண்
குடையுடன்
கரும்
பட்டு உடுத்தி
மழை வெள்ளம்
போல் வந்தாள்
செந்நிற
என் மழை
அரசி.
எங்கள் வீட்டில்
காதலுக்கு சம்மதம்
கிடைக்கவில்லை.
பின்னாளில்
கிடைத்தது.
என்னவென்று
என் பெற்றோரிடம்
கேட்டேன்.
'உன் கலையரசி
வெண்
பட்டில் வந்து
உங்கள் காதலுக்கு
கோரிக்கை விடுத்தது
கலை மகளே
வந்து கோரியது போல்
இருந்தது.
அதனால்'
என்றனர்.
-ந.விஜய செல்வம்
சித்திரைப் பொங்கலன்று
கால் கொலுசுகளின் மெட்டுடன்
நெற்றியில் அம்மனின்
குங்குமப் பொட்டுடன்
உதடுகளில் என்னைப்
பாடும் பாட்டுடன்
பசும் பட்டு உடுத்தி
வரும் அழகர் போல்
அழகான
என் வாழ்வில்
பசுமை கூட்ட,
அழகாக
பச்சைப் பட்டுத் தாவணி
உடுத்தி வந்தாள்
அரசி அவள்....
ஒரு அழகான
செவ்வான
மாலை பொழுது...
திடீரென
கரும்
மேகங்களைக் கொண்டு
வெண்
மழை பொழிய
ஆரம்பித்தது.
காரணம்
என்னவெனில் அங்கே
வெண்
குடையுடன்
கரும்
பட்டு உடுத்தி
மழை வெள்ளம்
போல் வந்தாள்
செந்நிற
என் மழை
அரசி.
எங்கள் வீட்டில்
காதலுக்கு சம்மதம்
கிடைக்கவில்லை.
பின்னாளில்
கிடைத்தது.
என்னவென்று
என் பெற்றோரிடம்
கேட்டேன்.
'உன் கலையரசி
வெண்
பட்டில் வந்து
உங்கள் காதலுக்கு
கோரிக்கை விடுத்தது
கலை மகளே
வந்து கோரியது போல்
இருந்தது.
அதனால்'
என்றனர்.
-ந.விஜய செல்வம்
வளையல் கவிதைகள்...
விலை ஏதும் கேட்காமல்
விரும்பினேன் என்பதற்காக
வில்லிபுத்தூரில் பிறந்த
வஞ்சி என்
வெண் கைகளுக்கு
வளையல் வாங்கி
வந்தான் வசீகரன்.
எனக்கு
சில கவிதையான
விசயங்கள்....
மழையின் மண் வாசம்...
அம்மாவின்
ஆட்டுக்கறி குழம்பு...
சென்னையில்
பேருந்து பயணம்...
மாதவனின் வெண் சிரிப்பு...
ரேணு குட்டியின் வெகுளி தனமான கேள்விகள்/கோபங்கள்...
இவைகளுடன்...
வசீகரன் தந்த
வளையல்...
வழக்கமாக குயிலோசை
கேட்டு மட்டும்
காலையில் எழும் நான்...
இப்போதெல்லாம்
வசீகரனின் வளையலோசை
கேட்டு மட்டுமே
எழுகிறேன்.
ஒரு அழகான
மஞ்சள் வெயில்
நண்பகல் பொழுது
தென்னை சூழ்ந்த
என் வீட்டில்
வெட்கம் சூழ்ந்த
வஞ்சி என் வெண்
கைவிரல்கள் பிடித்து
அணிந்து விட்டான்
வளையலை வசீகரன்.
எனக்கு மட்டும்
வானவில்
முழுவட்டமாக மஞ்சளாக
தெரிகிறது.
வசீகரன் தந்த
வளையல் வண்ணம்.
ஒலிம்பிக் கொடியில் உள்ள
ஐந்து வளையங்கள்
ஐந்து கண்டங்களின்
ஒற்றுமை விளக்க.
ஓவியம் போல் உள்ள
வஞ்சி என் கைகளில் உள்ள
இரு வளையல்கள்
எம் இருவரின்
ஒற்றுமை விளக்க.
இதற்கு முன்
எப்போதும் உணவு
உண்ட பொதேல்லாம்
அதன் சுவை
உணரவில்லை.
ஆனால்,
வசீகரனின் வளையல்
அணிந்த பிறகு
உணவின் சுவை
உயர்ந்தது அமுது போல.
மழை நாளில்
செல்லும் போதெல்லாம்
குடை எடுத்துச்
செல்வது வழக்கம்.
இப்போது
வசீகரனின் வளையலே
வ(லை)ளையாக இருப்பதால்
குடை தேவைப்படுவதில்லை.
என் வீட்டு
ஊஞ்சலில் உள்ள
வளையம் ஒன்று
அறுந்ததால்
வசீகரன்
தந்த
வளையல் ஒன்று
மாட்டி
ஆடுகிறேன்
ஒரே பாய்ச்சலில்.
பிட்டுக்கு மண்
சுமந்தான் சிவன்.
என்னுடன் வாழ்வதற்கு
வளையல் வாங்கினான்
வசீகரன்.
விரிவுரையாளர் வசந்தா
வகுப்பில்
விலங்கியல் பாடம்
விளக்கும்போதெல்லாம்
வஞ்சி எனக்கு
வசீகரன்
வளையல் பற்றி
விளக்குவதாகவே
விளங்குகிறது
அதிகாலையில்
சன்னல் வழி
கதிரவனின் கதிரொளி
வந்த பின்
கண் விழிக்கும்
நான்
வசீ வளையல்
வந்த பிறகு
அதன் செவ்வொளியிலே
விழிக்கிறென்.
வீட்டு வாசலில்
வந்தாரை வரவேற்க
கட்டினேன்
மாவிலைத் தோரணம்.
பின்னாளில்
கட்டினேன்
மாவளைத் தோரணம்
வசீகரனை வரவேற்க.
குழந்தை வேண்டும்
என்று மகளிர்
கோவில் வாயிலில்
கட்டினர்
தொட்டில்.
வசீகரனின்
வாழ்க்கை வேண்டும்
என்று கலைமகள்
நான் மாட்டினேன்
வளையல் என்
மணிக்கட்டில்.
இந்த கோடை
காலத்திலும்
என் வாழ்வில்
வசந்தம்
வசீகரன் வளையல்
தந்ததால்.
மருத்துவர்
ஆகவில்லை எனில்
என்ன செய்து இருப்பாய்
என என் தோழி
கேட்டாள்.
வளையல் விற்கும்
வளையல்காரியாக
மாறியிருப்பேன் என்றேன்
அசட்டுத்தனமாக.
வீட்டில் பூஜையில்
கடவுளுக்கு ஆரத்தி
எடுக்கும் போது
அடிக்க மணிகள்
இல்லாததால்
வசீகரன் தந்த
வளையல் மணிகள்
மூலமாகவே
நடத்துகிறேன் பூஜையை.
ஒரு நாள் இரவு
வசீயுடன் செல்லிடைப்
பேசியில் பேசிக்
கொண்டு இருந்த போது
கால்கள் இடறி
கல்லூரியின் மூன்றாவது
மாடியில் இருந்து
கீழே விழுந்தேன்.
ஒரு
மரக் கிளை
வசீகர வளை
கொண்ட கரம் பிடிக்க
உயிர் பிழைத்தேன்.
சிறு வயதில்
உடல் நலம் இல்லை
எனில்
மருத்துவரிடம்
செல்வது வழக்கம்.
இவ்வயதில்
உடல் நலம் இல்லை
எனில்
வசீயின் வளையல்
அணிவது வழக்கம்.
ஒரு பெளர்ணமி்
ஆடி வெள்ளியன்று
மகாலட்சுமி் போன்ற
மங்கை என்
கரங்களில்
வந்தது வசீ தந்த வளையல்.
அன்று முதல்
திகழ்கிறது
என்
சுற்றுப்புறமும் வீடும்
லட்சுமி் 'கரமாக'.
ந.விஜய செல்வம்
விரும்பினேன் என்பதற்காக
வில்லிபுத்தூரில் பிறந்த
வஞ்சி என்
வெண் கைகளுக்கு
வளையல் வாங்கி
வந்தான் வசீகரன்.
எனக்கு
சில கவிதையான
விசயங்கள்....
மழையின் மண் வாசம்...
அம்மாவின்
ஆட்டுக்கறி குழம்பு...
சென்னையில்
பேருந்து பயணம்...
மாதவனின் வெண் சிரிப்பு...
ரேணு குட்டியின் வெகுளி தனமான கேள்விகள்/கோபங்கள்...
இவைகளுடன்...
வசீகரன் தந்த
வளையல்...
வழக்கமாக குயிலோசை
கேட்டு மட்டும்
காலையில் எழும் நான்...
இப்போதெல்லாம்
வசீகரனின் வளையலோசை
கேட்டு மட்டுமே
எழுகிறேன்.
ஒரு அழகான
மஞ்சள் வெயில்
நண்பகல் பொழுது
தென்னை சூழ்ந்த
என் வீட்டில்
வெட்கம் சூழ்ந்த
வஞ்சி என் வெண்
கைவிரல்கள் பிடித்து
அணிந்து விட்டான்
வளையலை வசீகரன்.
எனக்கு மட்டும்
வானவில்
முழுவட்டமாக மஞ்சளாக
தெரிகிறது.
வசீகரன் தந்த
வளையல் வண்ணம்.
ஒலிம்பிக் கொடியில் உள்ள
ஐந்து வளையங்கள்
ஐந்து கண்டங்களின்
ஒற்றுமை விளக்க.
ஓவியம் போல் உள்ள
வஞ்சி என் கைகளில் உள்ள
இரு வளையல்கள்
எம் இருவரின்
ஒற்றுமை விளக்க.
இதற்கு முன்
எப்போதும் உணவு
உண்ட பொதேல்லாம்
அதன் சுவை
உணரவில்லை.
ஆனால்,
வசீகரனின் வளையல்
அணிந்த பிறகு
உணவின் சுவை
உயர்ந்தது அமுது போல.
மழை நாளில்
செல்லும் போதெல்லாம்
குடை எடுத்துச்
செல்வது வழக்கம்.
இப்போது
வசீகரனின் வளையலே
வ(லை)ளையாக இருப்பதால்
குடை தேவைப்படுவதில்லை.
என் வீட்டு
ஊஞ்சலில் உள்ள
வளையம் ஒன்று
அறுந்ததால்
வசீகரன்
தந்த
வளையல் ஒன்று
மாட்டி
ஆடுகிறேன்
ஒரே பாய்ச்சலில்.
பிட்டுக்கு மண்
சுமந்தான் சிவன்.
என்னுடன் வாழ்வதற்கு
வளையல் வாங்கினான்
வசீகரன்.
விரிவுரையாளர் வசந்தா
வகுப்பில்
விலங்கியல் பாடம்
விளக்கும்போதெல்லாம்
வஞ்சி எனக்கு
வசீகரன்
வளையல் பற்றி
விளக்குவதாகவே
விளங்குகிறது
அதிகாலையில்
சன்னல் வழி
கதிரவனின் கதிரொளி
வந்த பின்
கண் விழிக்கும்
நான்
வசீ வளையல்
வந்த பிறகு
அதன் செவ்வொளியிலே
விழிக்கிறென்.
வீட்டு வாசலில்
வந்தாரை வரவேற்க
கட்டினேன்
மாவிலைத் தோரணம்.
பின்னாளில்
கட்டினேன்
மாவளைத் தோரணம்
வசீகரனை வரவேற்க.
குழந்தை வேண்டும்
என்று மகளிர்
கோவில் வாயிலில்
கட்டினர்
தொட்டில்.
வசீகரனின்
வாழ்க்கை வேண்டும்
என்று கலைமகள்
நான் மாட்டினேன்
வளையல் என்
மணிக்கட்டில்.
இந்த கோடை
காலத்திலும்
என் வாழ்வில்
வசந்தம்
வசீகரன் வளையல்
தந்ததால்.
மருத்துவர்
ஆகவில்லை எனில்
என்ன செய்து இருப்பாய்
என என் தோழி
கேட்டாள்.
வளையல் விற்கும்
வளையல்காரியாக
மாறியிருப்பேன் என்றேன்
அசட்டுத்தனமாக.
வீட்டில் பூஜையில்
கடவுளுக்கு ஆரத்தி
எடுக்கும் போது
அடிக்க மணிகள்
இல்லாததால்
வசீகரன் தந்த
வளையல் மணிகள்
மூலமாகவே
நடத்துகிறேன் பூஜையை.
ஒரு நாள் இரவு
வசீயுடன் செல்லிடைப்
பேசியில் பேசிக்
கொண்டு இருந்த போது
கால்கள் இடறி
கல்லூரியின் மூன்றாவது
மாடியில் இருந்து
கீழே விழுந்தேன்.
ஒரு
மரக் கிளை
வசீகர வளை
கொண்ட கரம் பிடிக்க
உயிர் பிழைத்தேன்.
சிறு வயதில்
உடல் நலம் இல்லை
எனில்
மருத்துவரிடம்
செல்வது வழக்கம்.
இவ்வயதில்
உடல் நலம் இல்லை
எனில்
வசீயின் வளையல்
அணிவது வழக்கம்.
ஒரு பெளர்ணமி்
ஆடி வெள்ளியன்று
மகாலட்சுமி் போன்ற
மங்கை என்
கரங்களில்
வந்தது வசீ தந்த வளையல்.
அன்று முதல்
திகழ்கிறது
என்
சுற்றுப்புறமும் வீடும்
லட்சுமி் 'கரமாக'.
ந.விஜய செல்வம்
பொட்டு கவிதை....
தினம் நான் பல நிறங்களில் பௌர்ணமி காண்கிறேன்...
ஆமாம்...
உன் நெற்றியில் உள்ள பொட்டு தான்...
அது என்ன...
உனது நெற்றியில் மட்டும்
பூக்கள் பூக்கின்றன...
ஒ...
உனது பொட்டுகளின் வடிவங்களோ...
சிவனுக்கு மட்டுமா மூன்று கண்கள்...
பார்வதி தேவி போன்ற உனக்கும்
மூன்று கண்கள் தான்....
நீ பொட்டு வைத்து வரும் போது.....
ஒரு நாள் பொட்டு வாங்கி தந்தேன்...
குடையும் வேண்டும் என கேட்டாய்...
புரியாமல் முழித்தேன்....
உன் பொட்டு வைத்த நெற்றி
வெயில் மழையில் பட கூடாது என்றாய்...
கோவிலுக்கு நான் வரும் போது
நீதான் அர்ச்சகராக இருக்க வேண்டும் என்றாய்...
ஏன் என்றேன்...
நெற்றி தொடும் அர்ச்சகர் கூட
நீயாக இருக்க வேண்டும் என்றாய்....
உன் வளையல் ஓசை கேட்டு
காலையில் விழிக்கும் நான்...
உன் செந்தூரம் பார்த்தே
சூரியனை காண்கிறேன்...அவ்வளவு பிரகாசம்...
திரு நீறு பூச வேண்டாம்...
தழும்பு வரும் என்றேன்...
நீ வைத்த பொட்டினை
அழியாமல் காப்பது இதுதான் என்றாய்...
நான் தினமும் கும்குமம் வைத்து விடுகிறேன்
என்பதற்காக....
கும்கும பூ கூட பாலில் கலந்து
குடிக்க கூடாது என்கிறாய்...
நான் வைக்கும் பொட்டின் மீது
அவ்வளவு காதலா....
நெற்றியில் முத்தம் தர
கூடாது என்கிறாய்...
ஒரு நாள் வீட்டில்
கும்குமம் தீர்ந்து விட்டது...
நாம் இருவரும் அறியவில்லை....
காலையில் குளித்தவுடன்
கும்குமம் வைத்தே ஆக வேண்டும் என
அடம் பிடித்தாய்...அழ ஆரம்பித்தாய்....
சமையலறையில்
மிளகாய் பொடி எடுத்து வந்து
நெற்றியில் வைக்க சொன்னாய்....
உன் அறியாத வெகுளி தனத்தை
நான் என்ன சொல்வது...
உன் இடது புருவம்
நெற்றியில் முடியும் இடத்தின் அருகில்
ஒரு மச்சம் இருந்தது
கடுகு அளவில்...
நான் வைத்து விடும் பொட்டு தவிர
வேறு எந்த சுவடும்
நெற்றியில் இருக்க கூடாது என கூறி
சிகிச்சை பெற்று
அதை மறைத்து விட்டாய்...
சிறு வயதில் என் சகோதரியிடம்
பொட்டு வைத்து விடு
என அடம் பிடிப்பேன்...
நீ பொட்டு வைக்க அடம் பிடிக்கும் போது
அந்த நினைவுகள் தான் வருகின்றன...
- ந. விஜய செல்வம்
ஆமாம்...
உன் நெற்றியில் உள்ள பொட்டு தான்...
அது என்ன...
உனது நெற்றியில் மட்டும்
பூக்கள் பூக்கின்றன...
ஒ...
உனது பொட்டுகளின் வடிவங்களோ...
சிவனுக்கு மட்டுமா மூன்று கண்கள்...
பார்வதி தேவி போன்ற உனக்கும்
மூன்று கண்கள் தான்....
நீ பொட்டு வைத்து வரும் போது.....
ஒரு நாள் பொட்டு வாங்கி தந்தேன்...
குடையும் வேண்டும் என கேட்டாய்...
புரியாமல் முழித்தேன்....
உன் பொட்டு வைத்த நெற்றி
வெயில் மழையில் பட கூடாது என்றாய்...
கோவிலுக்கு நான் வரும் போது
நீதான் அர்ச்சகராக இருக்க வேண்டும் என்றாய்...
ஏன் என்றேன்...
நெற்றி தொடும் அர்ச்சகர் கூட
நீயாக இருக்க வேண்டும் என்றாய்....
உன் வளையல் ஓசை கேட்டு
காலையில் விழிக்கும் நான்...
உன் செந்தூரம் பார்த்தே
சூரியனை காண்கிறேன்...அவ்வளவு பிரகாசம்...
திரு நீறு பூச வேண்டாம்...
தழும்பு வரும் என்றேன்...
நீ வைத்த பொட்டினை
அழியாமல் காப்பது இதுதான் என்றாய்...
நான் தினமும் கும்குமம் வைத்து விடுகிறேன்
என்பதற்காக....
கும்கும பூ கூட பாலில் கலந்து
குடிக்க கூடாது என்கிறாய்...
நான் வைக்கும் பொட்டின் மீது
அவ்வளவு காதலா....
நெற்றியில் முத்தம் தர
கூடாது என்கிறாய்...
ஒரு நாள் வீட்டில்
கும்குமம் தீர்ந்து விட்டது...
நாம் இருவரும் அறியவில்லை....
காலையில் குளித்தவுடன்
கும்குமம் வைத்தே ஆக வேண்டும் என
அடம் பிடித்தாய்...அழ ஆரம்பித்தாய்....
சமையலறையில்
மிளகாய் பொடி எடுத்து வந்து
நெற்றியில் வைக்க சொன்னாய்....
உன் அறியாத வெகுளி தனத்தை
நான் என்ன சொல்வது...
உன் இடது புருவம்
நெற்றியில் முடியும் இடத்தின் அருகில்
ஒரு மச்சம் இருந்தது
கடுகு அளவில்...
நான் வைத்து விடும் பொட்டு தவிர
வேறு எந்த சுவடும்
நெற்றியில் இருக்க கூடாது என கூறி
சிகிச்சை பெற்று
அதை மறைத்து விட்டாய்...
சிறு வயதில் என் சகோதரியிடம்
பொட்டு வைத்து விடு
என அடம் பிடிப்பேன்...
நீ பொட்டு வைக்க அடம் பிடிக்கும் போது
அந்த நினைவுகள் தான் வருகின்றன...
- ந. விஜய செல்வம்
புரியிற மாறி இருக்கு...ஆனா புரியல...

******************************************************************************
இந்த கவிதை பொருள் புரிந்தவர்கள், கவிதையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள்...........
******************************************************************************
அருவி விழும் மலை மீது கயிற்றில்
நடக்கும் சாகச வீரன் நான்.
வளர்ப்பு பிராணியாகி அருவி
என் காலடியில் விழுகிறது....
ஒரு போதும் தவறியதில்லை நான்
அருவி விழும் மர்மத்தை
சிறு வயதில் தொலைத்து விட்டேன்.
என் வயோதிகம் வரும் வரை
கயற்றின் மீது நடப்பேன்
ஒரு முறை வித்தை மறந்து
அருவி விழுங்கும் வரை.....
அப்போது
தூர்ந்த கயிறு
சர்ப்பமென அருவிக்குள் மிதக்கும்.
அருவி
தன் மர்மத்தை மீட்ட
ஆர்ப்பரிப்பில் மீண்டும் விழும்...
--- சுஜாதா (கற்றதும் பெற்றதும்)
****************************************************************************
E = MC2 கூட நல்லா புரியுது சார்...மேல உள்ள கவிதைய தண்ணி அடிச்சு...சாரி குடிச்சுட்டு படிச்சா கூட புரியல...ப்ளீஸ்...படிச்சு சொல்லுங்க...
தேவதை பக்கம்...

நீ முணுமுணுத்து கும்பிடும் அழகைக்
கெடுக்கும் விதமாய் மணி அடிக்கும் பூசாரியைக்
கோபமாய் அந்த சாமி சிலை முறைப்பது
போல் தெரிகிறதெனக்கு...
நெற்றியில் பூசி விட்டு கோயில்
தூணில் நீ தட்டி விட்டுப் போகும் திருநீற் திட்டில்
சாமி எழுவதாய் தெரிகிறது..
நீ கடித்து மிச்சம் வைத்த
தேங்காய் சில்லை திருட வரும்
எலியை விரட்ட ஒரு பூனையை அந்த இடத்திற்கு
அந்த பிள்ளையார் அனுப்பி வைப்பார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை நான்...
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட
சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்று தான்
நான் தினமும் அந்த ஆற்றங்கரைப் பிள்ளையார் காலில்
விழுந்து கும்பிட்டுச் செல்கிறேன், உன்னையும்
என்னையும் சேர்த்து வைக்கும் படி..
உனக்கு என்னைப் பிடிக்கும் என்பதை
அந்தக் கடவுளிடம் சொல்லி விடாதே அப்புறம்
கோபத்தில் திரும்பி உட்கார்ந்து கொள்வான், பாவம்
நம் ஊர் மக்கள்...
நீ சாமி கும்பிடும்
அழகைப் பார்க்கவே கோயிலுக்கு வருகிறேன், தினமும்..
இன்னும் கொஞ்ச நாள் போனால்
நீ வரும் நேரம் தான் நடை திறக்கும் நேரம்
என்று மாற்றச் சொல்லி அந்த பூசாரியைக்
கனவில் கடவுள் மிரட்டுவார் என்றே நினைக்கிறேன்.
- காதல் தேவன்
ஒப்புதல் வாக்குமூலம்
Subscribe to:
Posts (Atom)