Monday, February 15, 2010

விண்ணைத்தாண்டி வ‌ந்தாள்....

அய்யோ.. ஆறு ம‌ணிக்கு எந்திரிக்க‌ணும்...

எந்த‌ ப‌ஸ்ல‌ போறது???

ஓட்ஸ‌ தேடு...காலைலே சாப்ட‌ மற‌க்காத‌டானு அம்மா சொல்லிருக்காங்க‌...

காலேல‌ ஆபிஸ் போகும் முன்னாடி மெயில் எதுமே செக் ப‌ண்ணல‌யே...

ப‌னி வேற‌ ச‌ண்ட‌க்கார‌ன் மாதிரி மூஞ்சிலே அடிக்குது...

அம்முகிட்ட‌ வேற‌ பேச‌ணுமே...இன்னிக்கு எத்ன‌ மீட்டிங்னு தெரில‌...

மெயில் திற‌ந்து பாத்தா ஒரே இஸ்ஸீயூசா இருக்கே...

பில்ல‌ கட்டு...இல்ல‌ மொபைல் கட்டுனு ஒரு எச்ச‌ரிக்கை மெசேஜ் வேறு...

அக்கா வேற‌ கேக்குறா பொண்ணு யார் மாதிரி இருக்க‌ணும்னு...

இப்டி ஏக‌ப்ப‌ட்ட பிர‌ஷ‌ர்ல‌ திடீர்னு

ஒரு மின்ன‌ல் போன்ற புன்ன‌கை என் மீது வீசிய‌து...

எல்லாம் ந‌ம்ம‌ த்ரிஷா தான்...என்னோட‌ மொபைல்ல‌ருந்து...

விண்ணைத்தாண்டி வ‌ந்தாள்...

அக்கா.. கெள‌த‌ம் ப‌ட‌ ஹீரோயின் மாதிரி பொண்ணு இருந்தா

ஓகேனு ச‌ட்டுனு வெட்க‌ப்ப‌ட்டு

போன் பண்ணாமலே சொல்லிட்டு

போன வ‌ச்சுட்டேன்..

-- AADMK(அகில‌ அமெரிக்க‌ திரிஷா முன்னேற்ற‌ கழ‌க‌ம்)

2 comments: